ஞாயிறு, 17 ஜூலை, 2016

விழிப்புணர்வு செய்தி :மத சார்பற்ற இந்தியாவில் மத்திய அரசு மத போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

விழிப்புணர்வு செய்தி
புனித கங்கை நதி நீர் அனைத்து தபால் நிலையங்களும் விற்பனை.!!!
இப்படி ஒரு அபாய திட்டத்தை மத்திய காவி ஹிந்துத்துவா தீவிரவாத அரசு அறிவித்து உள்ளது.!
ஒரு நாட்டை ஆளும் அரசு மக்களுக்காக ஒரு திட்டத்தை அறிவித்து இருந்தால் அதில் எவ்வளவு சிறப்பு இருக்கும்.!!
சிறப்பு 1
கங்கை நீரில் ஒரு தடவை முழ்கி எழுந்தாலே உங்களை புற்று நோய் தாக்கும்.
ஆதாரம்
சிறப்பு 2
2007 ஆண்டே கங்கை உலகின் ஐந்து மிகவும் மாசுபட்ட நதிகளில் ஒன்றாக உள்ளதாகவும், வாரணாசி ஆற்றில் மலையளவு நுண்கிருமி வகை நூற்றுக்கணக்கில் உள்ளதாக கூற்ப்பட்டது. இதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசாங்கமும் இந்த அறிக்கையை ஏற்றது.
ஆதாரம் :
சிறப்பு 
கான்பூரில் உள்ள 100 மேற்பட்ட தொழிற்சாலை கழிவுகள் இங்கு தான் கலக்கிறது.!!
ஆதாரம்
சிறப்பு 4
கான்பூரில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 5 லட்சம் கிலோ கழிவு கங்கை நதியில் கலக்கிறது.!!
ஆதாரம்
இவ்வளவு சிறப்பு மிக்க கங்கை நதி நீரை மக்களுக்கு வழங்கும் மத்திய அரசிடம் சில கேள்விகள்
கேள்வி 01
நீங்கள் மக்களுக்காக ஆட்சி செய்கின்றீர்களா அல்லது மதத்திற்காகவா.!!
கேள்வி 2
புனித நதி கங்கை .!!
புனித நதி கங்கை.!!
என்று சொல்லுகிறிர்களே. அதன் ஆய்வு அறிக்கை மக்கள் மன்றத்தில் சமர்பிக்க முடியுமா.!
கேள்வி 03
அந்த நதி நீர் தான் புனிதம் மிக்கது என்றால்
அதனை தூய்மை படுத்த 6500 கோடி செலவிட்டீர்களே ஏன்
அஸ்தி , அழுகிய பிணம் எல்லாம் கலக்கும் இடம் எப்படி புனித நதியா ஆகும்.!!
கேள்வி.04
இந்த நீரை தொடர்ந்து உபயோகிப்பதன் முலம் பல கொடிய நோய் வருகிறது என்று தெரிந்து இதை விற்க காரணம் என்ன.!!
கேள்வி 05
புனித நீர் என்று விற்பனை செய்பவர்களே
அழுகிய பிணம் மிதக்கும் இடத்தில் இருந்து நேரடியாக நிங்கள் நீர் குடித்து காட்ட முடியுமா.!!
இவற்றை எல்லாம் விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு.
கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
ஆனாலும் அங்கு இப்போதும் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
பயணியர் 27.7.1997.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003)
வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்து இருந்தது.
கங்கை நதிநீரில் வி‌ஷத்தன்மை இருப்பதாக இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் 2013-ல் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேசம் உள்ளிட்ட
24 மாவட்டங்களில் கங்கை நதியோரம் வசிக்கும் பெண்களுக்கு பித்தப்பை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதது.
மத சார்பற்ற இந்தியாவில் மத்திய அரசு
மத போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மக்களே சிந்தித்து செயல்படுவீர்
தோழர்களே இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்...
கங்கை நதியின் படங்களில் சில...