Home »
» பாதிப்புக்கு உள்ளான முதியவரின் வீட்டை சரிசெய்யும் பணியில் தமுமுக வினர்
Related Posts:
"மத்திய அரசு அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்" - சமக தலைவர் சரத்குமார் September 12, 2018
மத்திய அரசு மக்களை பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும், அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் … Read More
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு மணலுக்கான தொகையை 1 வாரத்திற்குள் செலுத்த வேண்டும்! September 12, 2018
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு மணலை வாங்கியதற்கான தொகையை ஒரு வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க… Read More
என்னடா இது....
… Read More
புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகள்! September 13, 2018சென்னை புழல் சிறையில் ஆடம்பர உடைகளில் கைதிகள் உலா வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில், ஏ வகுப்பு கைதிகளுக்கு வசதி செய்து கொடுப்பது வழக்கமானது தான் என சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கஞ்சா, சிகரெட், உணவு வகைகள் இங்குள்ள கைதிகளுக்கு தாராளமாக கிடைப்பதாகவும், சிறையில் சிலரின் ஒத்துழைப்போடு செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தன. மேலும், கைதிகள் பலவண்ண உடைகளில் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறை அதிகாரிகள், வார்டன்கள், கைதிகளிடமும் விசாரணை நடத்தினார். சிறைக்குள் சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டவை எனவும், ஏ பிரிவு கைதிகளுக்கு சில வசதிகள் அளிக்கப்படுவது வழக்கமானது என்றும் தெரிவித்தார். எனினும், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அசுதோஷ் சுக்லா கூறினார்.
சென்னை புழல் சிறையில் ஆடம்பர உடைகளில் கைதிகள் உலா வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில், ஏ வகுப்பு கைதிகளுக்கு வசதி செய்து கொடுப்பது வழக்கமானது தா… Read More
சேலம் 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக சுருக்கியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் September 12, 2018
சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச்சாலை திட்டத்தின்கீழ் ஆறு வழிச்சாலைகள் மட்டுமே போடப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. ச… Read More