வியாழன், 19 ஜனவரி, 2017

பெட்ரோல் விலை 1.5 மாதத்தில் 4வது முறையாக உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் மூன்று காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் 15நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைத் தீர்மானிக்கின்றன. 

இந்நிலையில் நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் மூன்று காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. கடந்த ஆறு வாரங்களுக்குள் பெட்ரோல் விலை நான்கு முறையும், ஒரு மாதத்துக்குள் டீசல் விலை மூன்று முறையும் 
உயர்த்தப்பட்டுள்ளன.

http://ns7.tv/ta/tamil-news/business/16/1/2017/petrol-price-4th-time-hike-last-one-month

Related Posts:

  • News Drops Copy from Dailythanthi … Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More
  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More