செவ்வாய், 3 ஜனவரி, 2017

சகோதரியின் போராட்டத்தில் நாம் அனைவரும் கைகோர்ப்போம்...

சகோதரி ஜோதிமணி கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சமூக வலைதளங்களில் தன்மீதான ஆபாச தாக்குதல் குறித்து 65 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

சகோதரியின் போராட்டத்தில் நாம் அனைவரும் கைகோர்ப்போம்...
Image may contain: 3 people