*
ரொக்கப் பரிமாற்றத்துக்கான உச்ச வரம்பை 2 லட்சம் ரூபாயாக குறைக்க மத்திய அரசு முடிவு: 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை
*
வருமான வரி தாக்கல் செய்ய இனி ஆதார் எண் கட்டாயம்: அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவிப்பு.
*