புதன், 22 மார்ச், 2017

கண்டலேறு அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க தமிழக அரசு கோரிக்கை! March 21, 2017


புழல், பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் கண்டேலறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க ஆந்திர மாநில அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடும் வறட்சி காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகின்றன. 

இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் நீர்மட்டம் குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதன் ஒருபகுதியாக கண்டேலறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க ஆந்திர மாநில அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Posts:

  • Ministry of Labor is warning The Ministry of Labor has advised expatriates not to pay their sponsors any fee for rectifying their status in the country.This comes amid reports t… Read More
  • RSS தீவிரவாத இயக்  தயவு செய்து எந்த கமெண்டும் வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்தஅளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்துறை அதிகார… Read More
  • கைது இது யாருக்கு தேவையோ தெரியாது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க .....நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைக… Read More
  • இப்படியும் ஒரு முதலமைச்சர்! நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்!கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,… Read More
  • வெகுவாக பரவிய கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தியாவில் பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய மன்னர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை, இந்தியாவில் வெகுவாக பரவிய இஸ்லாமை கண்டு பொ… Read More