வியாழன், 23 மார்ச், 2017

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது: தெரேசா மே March 23, 2017

பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற கட்டடத்தில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இத்தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதாக குறிப்பிட்டார். 

இந்த பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது என தெரிவித்த தெரசா மே உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்றத்தில் இருந்த தங்களை இத்தாக்குதலில் இருந்து காப்பாற்றிய காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 

இதனால் தங்களது இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கவில்லை எனவும், இன்று வழக்கம்போல் நாடாளுமன்றத்துக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts:

  • Quran -(கொலையை) நீதி (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால… Read More
  • ஹஜ் கையேடு ஹஜ் கையேடு ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்(ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்ட… Read More
  • ரூ.74 லட்சம் பரிசை அகதிகளுக்கு வழங்கிய பெண் ஈரானை சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நியூஷா டவாகோலியன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை அகதிகளின் நல்வாழ்வுக்காக வழங்கியுள்ளார்.ஈரான் நாட்ட… Read More
  • இந்தியாவின் ஏழை முதலமைச்சர் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கௌன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பா… Read More
  • ஜெர்மனி யா அல்லாஹ்!! ஜெர்மனி மக்களுக்கு உன்னுடைய அருளை பொழிவாயாக Hundreds of… Read More