ரொம்ப கவலையா இருக்கு .,அல்லாஹ் பாதுகாப்பானாக.சமீபத்தில் நடந்து முடிந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் துவக்க நாட்களுக்கு முன் சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் வீடுவீடாக சென்று நமைச் சார்ந்த யாரும் ஷிர்க் செய்யவில்லை.,இவர்களாக புதிதாக ஷிர்க் என்ற ஒன்றை கூறி மக்களை குழப்புகின்றார்கள்.,எனவே யாரும் மாநாட்டிற்க்கும் செல்ல வேண்டாம் அவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டாம் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.அப்போது ஒரு சகோதரர் வீட்டிற்க்குச் சென்று தங்களது கருத்தை வலியுறுத்த அவர் தன் வீட்டின் அருகே வசிக்கும் பெண் வருடா வருடம் வீரபாண்டி அம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுக்கிறாளே அது ஷிர்க் இல்லையா ஹஜரத் (கள்) என்று அவள் வீட்டை சுட்டிகாட்டி கேட்க..,! இது போன்ற விஷயங்களை சுமூகமான முறையில் தான் சுட்டிகாட்டி திருத்த வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் மாநாட்டிற்க்கு சென்று விடாதீர்கள்.நமது மக்கள் ஷிர்க் செய்ய மாட்டார்கள் என்று மீண்டும் கூறிவிட்டு சென்றார்களாம் போலிமூசாக்கள்.மார்க்கத்தை தூய முறையில் சொல்லாமல் தனது சுய லாபத்திற்க்காக சொல்லும் ஆலிம்ஷாக்கள் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
செவ்வாய், 4 ஜூலை, 2017
Home »
» மார்க்கத்தை தூய முறையில் சொல்லாமல் தனது சுய லாபத்திற்க்காக சொல்லும் ஆலிம்ஷாக்கள் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள்
மார்க்கத்தை தூய முறையில் சொல்லாமல் தனது சுய லாபத்திற்க்காக சொல்லும் ஆலிம்ஷாக்கள் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள்
By Muckanamalaipatti 11:23 AM
Related Posts:
ஹிஜாப்: உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் கருத்து கூற இந்தியா எதிர்ப்பு 12 2 2022 ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில். உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்கள… Read More
ஹிஜாப் பிரச்னை; உ.பி தேர்தலுக்கான சதி: திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ் பேச்சு 13 2 2022 தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் கண்டனக் கூட்டம் 12.02.2022 ஆம் தேதி மாலை ஐந்து மணி அளவில் முகநூல் நேரலையில் மூலம் நடைபெற்றது. … Read More
ஹிஜாப் விவகாரம் :பழைய ட்விட்டை கையில் எடுத்த நெட்டிசன்கள்கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஹிஜாப் விவகாரத்தில் பாஜக முத்த தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரின் பழைய ட்விட்டர் பதிவுகளை எடு… Read More
தொழிற்சாலை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத அளவு டிசம்பரில் சரிவை சந்தித்தது ஏன்? தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, தொழில்துறை உற்பத்தி டிசம்பர் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத அளவு 0.4 … Read More
‘கடைசி வாய்ப்பு’ 236 நோட்டீஸ்களையும் ரத்து செய்வோம் – உ.பி அரசை சாடிய சுப்ரீம் கோர்ட் 12 2 2022 மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உ.பியில் … Read More