திங்கள், 31 ஜூலை, 2023

7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறந்ததாக மத்திய அரசு பொய் சொல்கிறது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

 30 7 23நாட்டில் விமான நிலையங்களை திறப்பது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது.இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கூறியதாவது:கடந்த 7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களை திறந்ததாக மத்திய அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது....

பெட்ரோல், டீசல் மீது இரக்கமற்ற முறையில் மத்திய அரசு வரிவிதிக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

 30 7 23பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வரி விதித்து லாபம் ஈட்டுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.சர்வதேச சந்தையில் எரிபொருள்களின் விலை குறைந்துள்ளதை பயன்படுத்தி மத்திய அரசு எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள...

சாட் ஜி.பி.டி செயல் திறன் குறைகிறதா? சமீபத்திய ஆய்வு கூறுவது என்ன?

 ஓபன் ஏ.ஐ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சாட் ஜி.பி.டி உலகம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் இதனால் செய்ய முடிகிறது. அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் சமீபத்திய ஆய்வில் சாட் ஜி.பி.டியின் செயல்திறன் மோசமாகி வருவதாக கூறியுள்ளது.சாட் ஜி.பி.டி செயல் திறன் குறைகிறதா?30 7 23மார்ச் மற்றும் ஜூன் 2023க்கு...

மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தொல். திருமாவளவன்

 30 7 23வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூக மக்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலையில் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகின.சம்பந்தப்பட்ட பெண்களை வன்முறையாளர்கள் பாலியல் வன்புணர்வு செய்தனர் என்றும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், மணிப்பூர் அமைதி திரும்பவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் எதிர்க்கட்சிக் குழுவினர் 2 நாள் பயணமான சென்றனர்.தொடர்ந்து, அவர்கள் இன்று (ஜூலை 30) டெல்லி திரும்பினர்....

மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை; நிவாரண முகாம்களில் மக்கள் அவதி: கனிமொழி

 30 7 2023 மணிப்பூர் வன்முறைக்கு எதிராக சென்னையில் கனிமொழி எம்.பி. பேசியபோது எடுத்த படம்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த கலவரத்தில் பலர் பாதிக்கப்பட்டனர்; பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்படும் காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.இந்த நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட...

பா.ம.க கூறுவதை ஏற்க முடியாது; என்.எல்.சி தேவை: மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்

 30 7 23கே. பாலகிருஷ்ணன்என்.எல்.சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையப்படுத்தப்பட்டது. ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின்...

ஞாயிறு, 30 ஜூலை, 2023

"பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?"

"பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?" credit FB Page Behindwoods...

யார் பெரிய திருடன்

யார் பெரிய திருடன் ? Credit FB Page Mai Chenn...

மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” – வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி பேட்டி..!

 ”மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி...

அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” – காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கேள்வி..!

 ” அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” என கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம்...