வெள்ளி, 30 அக்டோபர், 2015

நொண்டிச்சாக்கு

சீனா பக்கம் நேபாளத்தை தள்ளிவிட்டுவிட்டார் மோடி
தமிழர்களுக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கேட்டால் இலங்கை
சீனா பக்கம் போய்விடும் அபாயம் உள்ளது என்பார்கள் பா ஜ கவினர். ஆனால்
இவர்களின் அரசு நேபாளத்தை சீனா பக்கம் தள்ளிவிட்டுள்ளது ! நேபாளத்தின்
மதச்சார்பற்ற- முற்போக்கு அரசியல் சாசனத்தை எதிர்த்து அதன் மீது
பொருளாதாரத் தடையை அமுல் படுத்தியுள்ளது மோடி அரசு . அந்த நாடு என்ன
செய்து விட்டது என்றால் தனக்கான கச்சா எண்ணெயை சர்வதேச விலைக்கு
சீனாவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டு விட்டது (டி ஒ ஐ ஏடு ) தமிழர்களுக்கு
துரோகம் செய்ய சீனா இவர்களுக்கு நொண்டிச்சாக்கு என்பது அம்பலமானது.

thanks to Arunan Kathiresan