செவ்வாய், 20 அக்டோபர், 2015

மிகுந்த எச்சரிக்கையுடன் இதில் அதிக கவனம் செலுத்துதல் அத்திவசியமாகிறது.

இங்கொன்றும் அங்கொன்றுமாக நடப்பது போல் மிக சாதாரணமாக காண்பித்து தமிழகம் முழுவதும் ஏறத்தாழ பரவலாக முஸ்லிம் இயக்க - கட்சிகளின் இளைஞர்கள் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்படுவது தொடர்வதும் -
அவர்களை எதற்காக கைது செய்கிறார்கள்....?எங்கு வைத்திருக்கிறார்கள்.....? என்று கூட சொல்லாமல் மௌனம் காப்பதும் -
பொதுவான நடவடிக்கைகளாக தெரியவில்லை.....
சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதன் பின்னணியில் ஏதோ ஒரு "பெரும் சதி" இருப்பதாக தோற்றமளிக்கின்றது.
இஸ்லாமிய தலைவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இதில் அதிக கவனம் செலுத்துதல் அத்திவசியமாகிறது.