திங்கள், 26 அக்டோபர், 2015

உலகிர்கு மனித நேய உதவிகளை வாரி வழங்குவதில் முன்னணியில் இருப்பது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாதான் ஐநா சபை புகழாரம்


=========================================
உலகின் பல நாடுகளை சோகங்கள் சூழும் போது அந்த மக்களின் துயர் துடைப்பதில் முன்னணியில் நிர்க்கும் நாடாக சவுதி அரேபியா திகழ்வதாக ஐக்கிய நாடுகளின் சபை சவுதி அரேபியாவிர்கு புகழ்மாலை சூட்டியிருக்கிறது
சோமாலிய சோகங்கள் ஆனாலும் பர்மிய கொடுமைகளானாலும் பாக்கிஸ்தான் மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற நில நடுக்கங்கள் ஆனாலும்
மனித நேய உதவிகளை வாரி வழங்குவதில் சவுதி அரேபியா முத்திரை பதித்திருக்கிறது
தற்போது ஏமன் மற்றும் சிரியா மக்களுக்கும் பேருதவிகளை சவுதி அரேபியா வாரி வழங்கி வருவதாகவும் ஐநா சபை கூறியுள்ளது