புதன், 28 அக்டோபர், 2015

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி..??

3740a67


இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கு : 
1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்
2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்
3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மொபைலில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.
4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் Spoof இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
5. வாட்ஸ்ஆப் சரிபார்க்க இந்த முறை, வேறு முறையை பயன்படுத்த வேண்டும். ” Verification through SMS” சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.
6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.
7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்
To: +447900347295
From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number) Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)
8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

Related Posts:

  • இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... 260. "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் … Read More
  • பெற்றோர்களே கவனம்.....! உங்கள் வீடுகளுக்கு கீரை விற்கவரும் முனியம்மாவாக இருந்தாலும் சரி, மாம்பழம் விற்கவரும் மயில்சாமியாக இருந்தாலும் சரி, கட்டடப் பணிக்கு வரும் மேசன் மகேசனா… Read More
  • சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு... ஏக இறைவனின் திருப்பெயரால்... சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு... ஜூன்  9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர… Read More
  • TNTJ -பொதுக் குழு பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முஸ்லி ம்களின் ஜீவாதார கோரிக்கை 1.    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது … Read More
  • MK CITY - கைபந்து போட்டி MK CITY - FRIENDS பாய் சிணறல் நடத்தும்-  6ஆம் ஆண்டு கைபந்து போட்டி . 12 மணியளவில் AZAR GROUND ஆரம்பம் மனது . முதல் ஆட்டம் FRIENDS பாய் மற்றும் … Read More