புதன், 28 அக்டோபர், 2015

போலிஸ்கூட கூலா நின்னு சிரிச்சு போஸ் கொடுத்துட்டு இருக்கான்...சோட்டா ராஜன்

சோட்டா ராஜன் கைதுன்னு பெருசா செய்தி சொல்லுறானுங்க.... ஆனா அவன் என்னடான்னா இந்தோனேசியா போலிஸ்கூட கூலா நின்னு சிரிச்சு போஸ் கொடுத்துட்டு இருக்கான்....
சிரிப்புக்கு காரணம் வேற ஒன்னும் இல்ல.... பிரதமர் நம்ம ஆளுதான்... எத்தனை நாளைக்குத்தான் தலைமறைவா வாழுறது.... மோடிஜி இருக்கும்போதே பாதுக்காப்பா சீக்கிரம் ஊருல போய் செட்டில் ஆயிடுவோம்னு நினைச்சிருப்பான்....
ஆனா பாருங்க முதல் சீன்ல சிரிச்சுட்டு நின்னவன் அடுத்த சீன்ல ஸ்ட்ரெச்சர்ல படுத்துட்டான்.... ஆமா நெஞ்சுவலி வந்துரும்ல.... இனி என்னா AC ரூம் தான்.... உயர்தர சிகிச்சை தான்.... அறுசுவை உணவுதான்....
நீ என்ன யாகூப் மேமனா...??
தூக்குல தொங்கி சாவதற்கு...!!!!!!