வெள்ளி, 23 அக்டோபர், 2015

அன்று: இன்று : தீயிட்டு கொளுத்தப்பட்ட கொடூரம்

அன்று:
குஜராத் கலவரத்தின் போது பச்சிளம் பாலகர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட கொடூரம் குறித்து மோடியிடம் கருத்து கேட்டபோது மோடி சொன்னது...
"எனது வாகனத்தின் குறுக்கே நாய் விழுந்தது போன்ற எதிர்பாராத நிகழ்வு" என்றார்
இன்று :
ஹரியானாவில் இரண்டு தலித் தளிர்கள் காவி வெறியர்களால் தீவைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மத்திய அமைச்சர் RK சிங்கிடம் கருத்து கேட்ட போது...
"நாய் மேல் கல் எரிந்தது போன்றது தான், பெரிது படுத்த தேவையில்லை" என்கிறார்
ஆக இந்த நாட்டில் சிறுபான்மையினரும், தலித்துகளும் இந்த காவி பயங்கரவாதிகளுக்கு நாய்களாக தெரிகிறார்கள். முஸ்லிம்கள் தெளிவாகவே இருக்கிறோம், அர்ஜுன் சம்பத் போன்ற காவிகளுக்கு விளக்கு புடிக்கும் மிக மிக சில தலித் சகோதரர்களே உங்களின் முடிவு என்ன????