வெள்ளி, 30 அக்டோபர், 2015

பத்ம பூஷண் வரை எட்டி விட்டது விருதுளைத் திருப்பித்தரும் போராட்டம்

பத்ம பூஷண் வரை எட்டி விட்டது
விருதுளைத் திருப்பித்தரும் போராட்டம் இப்போது பத்ம பூஷண் வரை எட்டி விட்டது.
அதைத் திருப்பித் தந்துள்ள பிரபல விஞ்ஞானி பி எம் பார்கவா கூறியிருக்கிறார் :
"அறிவியலுக்காக நான் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட விருதுகளில் பத்ம பூஷண் 
ஒரு சிறப்பு இடத்தை வகித்தது . ஆனால் அரசு மதத்தை நிறுவனமயப்படுத்தவும் ,
சுதந்திரத்தை-அறிவியல் உணர்வைக் கட்டுப்படுத்தவும் முயலுவதைக் கண்ட
பிறகு அதன் மீதிருந்த உணர்வுபூர்வமான பிரியம் எனக்கு போய்விட்டது".(டி ஒ ஐ)
திரு அருணன் அவர்களிடமிருந்து.....!

Related Posts: