திங்கள், 19 அக்டோபர், 2015

TERRORIST BOYS.....நல்லாதாண்டா PLAN பண்றீங்க....

..
**********************************************************************************************
பாபர் மசூதி STAND BY-ல் இருக்கட்டும்......
தேவைப்படும்போதெல்லாம் அதை USE பண்ணிக்கொள்ளலாம்.....
2019 ஜனவரிக்கு பிறகு அதை வைத்து நாட்டை நாசம் செய்துகொள்ளலாம்......
அதுவரைக்கும் ஏதாவது எரிய விட்டு கொண்டே இருக்க வேண்டும்....
அதற்கு இப்பொழுது கண் முன் சிக்கியது மாடு....
இந்த மாடை வைத்து ஒரு திட்டம்போட்டு அதை 3 கட்டமாக செயல்படுத்த வேண்டும்....
முதல் கட்டம்
மாட்டிறைச்சி கதைய கட்டி ஒரு முஸ்லிமை கும்பலாக சேர்ந்து கொலை செய்ய வேண்டும்...
அதை பொறுக்க மாட்டாமல் இஸ்லாமியர்கள் கோபத்தில் ஆர்பாட்டம் போராட்டம் என இறங்குவார்கள் ....
"பார்த்தீர்களா.....? நமது தெய்வத்திற்கு எதிராக முகம்மதியர் எல்லோரும் நம்மிடம் சண்டைக்கு வருகிறார்கள்" என்று கூறி அப்பாவி இந்துக்கள் மனதில் விஷத்தை ஏற்றிவிட வேண்டும்....
இபொழுது இரண்டாம் கட்டம்
இந்துக்கள் இது ஒருவேளை உண்மையாகத்தான் இருக்குமோ என்னும் குழப்பத்தில் இருக்கும்பொழுது -
உளவுத்துறை மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் மனதில் நன்றாக பதியும்படி -
"எங்கள் சமுதாயத்தவரை கொலை செய்த இந்துக்களை நாங்கள் பழிவாங்குவோம் என்று முஸ்லிம் தீவிரவாதிகள் அறிவிப்பு" என்னும் பொய்யான ஒரு அறிக்கை கொடுக்க வைக்க வேண்டும்....
இந்த இடத்தில் இந்துக்கள் மனதில் முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கர வெறுப்பும் -
"அவர்கள் பயங்கரமான கொலைகாரர்கள் ....நாம் மிகவும் பாதுகாப்பாக்க இருக்க வேண்டும்" என்னும் ஒரு பொய்யான அச்சத்தையும் உருவாக்க வேண்டும்....
இப்பொழுது மூன்றாம் கட்டம்....மிக மிக முக்கியமான கட்டம்...
பி.ஜெ.பி. ஆட்சியில் இல்லாத ஒரு மாநிலமாக பார்த்து தேர்ந்தெடுத்து -
அங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, இந்துத்துவத்திற்கு எதிரான நடுநிலையான அப்பாவி இந்து மக்கள் மொத்தமாக வாழுகிற இடமாக பார்த்து குண்டு வைக்க வேண்டும்....
பல நூறு பேரை படுபாதகமாக கொலை செய்ய வேண்டும்.....சில ஆயிரம்பேரை மோசமான காயத்திற்க்குள்ளாக்க வேண்டும்.....
குண்டு வெடித்த அடுத்த நிமிடமே திட்டத்தின் இரண்டாம் கட்டமான "முஸ்லிம்கள் மேல் பழிபோடுதல்" என்பதை அதே உளவு துறை மற்றும் தனக்கு சாதகமான மீடியாக்களை வைத்து உலகத்தையே நம்ப வைக்க வேண்டும்....
இதற்கப்புறம் தனது தீவிரவாத அமைப்பு மற்றும் தனது குட்டி தீவிரவாத அமைப்புகளின் தீவிரவாதிகளை கொண்டு -
"அய்யகோ பார்த்தீர்களா.....? முஸ்லிம்கள் அநியாயமாக உங்களை கொன்று குவிக்கிறார்கள்.......ஆனால் எங்கள் உயிரை கொடுத்தேனும் உங்களை பாதுகாப்போம்" என்று எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் பெருமளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்......
மிக முக்கியமாக "பழிக்குப்பழியாக முஸ்லிம்களை கொல்லாமல் விடமாட்டோம்" என்று பயங்கரமாக கொக்கரிக்க வேண்டும்.....
தங்களது சதிகளால்தான் இவைகள் நடந்தது என்பதை யாரும் கண்டுபிடித்திட இயலா வண்ணம் உரத்த சத்தத்தில் அலற வேண்டும்....
இறுதியாக இவைகளனைத்தும் முன்பே தெரியும் என்றிருந்தாலும் -
எல்லாம் தங்களது திட்டப்படி நடந்து முடிந்தபின் -
"எனக்கு வருத்தமாக இருக்கிறது; துக்கமாக இருக்கிறது; தூக்கம் வராமல் கவலையாக இருக்கிறது" போன்ற "வலிக்காத வார்த்தைகளால்" "தனது செல்ல குழந்தைகளை" கண்டிக்கும்படி -
தேசத்தின் பிரதமர் என்ற ஒன்றை வைத்து ஒரு வரி DIALOG பேச வைக்க வேண்டும்.....
MISSION OVER.....
இனி தனது அடுத்த தேச நலனுக்கான அற்புத பணிக்காக அடுத்த மாநிலம் அடுத்ததொரு திட்டம் என தயாராக வேண்டும்.....
இப்படி தேசம் முழுவதும் தொய்வின்றி தொடராக மதத்தின் பெயரால் மக்களை மடியச் செய்து -
அதனையே அடிப்படை பலமாக கொண்டு மத்தியிலும் - மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்க வேண்டும்.....
இப்படி இவர்கள் எத்தனை சதிகள் - அநியாயங்கள் செய்து கொண்டிருந்தாலும் -
செய்திட எண்ணம் கொண்டிருந்தாலும் -
முஸ்லிம்கள் விழிப்புடன் இருந்து இந்த கொடியவர்களின் சதிகள் ஒவ்வொன்றையும் திட்டமிடலிலேயே கண்டறிந்து வீழ்த்திடுவார்கள் என்னும் உறுதியும் -
அதற்கு உண்மையான இந்துக்கள் என்றென்றும் உடனிருப்பார்கள் என்னும் நம்பிக்கையும் நம்முள் நூறு சதவிகிதம் உள்ளது.......