சனி, 16 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு தடை: களையிழந்த மதுரை மாவட்டம்


உலகெங்கும் தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் களையிழந்துள்ளன. இன்றைய மாட்டு பொங்கல் உற்சாகமும் காணாமல் போயுள்ளது.

PuthiyaThalaimurai TV's photo.

Related Posts: