இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 மற்றும் 2016ம் நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளதாகவும், கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 13.70 சதவீதம் கூடுதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்ததாலேயே இந்தச் சாதனை நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனி, 2 ஏப்ரல், 2016
Home »
» சரக்குகள் கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் முதலிடம்!
சரக்குகள் கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் முதலிடம்!
By Muckanamalaipatti 6:04 PM
Related Posts:
சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்க… Read More
தங்க நாணயம், வெள்ளித் தட்டு, வெள்ளி அகல் விளக்கு… கடைசி நிமிடம் வரை பரிசுகளால் வாக்காளர்களை திணறடித்த கழகங்கள்! 26 2 23ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு கழகக் கட்சிகளும் வீடுகள் தோறும் டோக்கன்களை வழங்கி தங்க ந… Read More
வெறுப்பு அரசியல் நெருப்பை தூண்டுகிறது. இதனால் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். 25 2 23சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸின் 85 வது அமர்வின் இரண்டாம் நாளில் கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாற்றி வரும்… Read More
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கைது: ஐ.பி.சி 153A பயன்பாடு என்ன? 25 2 23காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அசாம் காவல்துறையால் டெல்லி விமான நிலையத்தில் கடந்த (வியாழக்கிழ… Read More
வன்முறையை தூண்டும் பேச்சு; 27 2 2023சமீபத்தில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் பாபு என்கிற ராணுவ வீரர் குடும்பத் தகராறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். இர… Read More