இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 மற்றும் 2016ம் நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளதாகவும், கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 13.70 சதவீதம் கூடுதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்ததாலேயே இந்தச் சாதனை நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனி, 2 ஏப்ரல், 2016
Home »
» சரக்குகள் கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் முதலிடம்!
சரக்குகள் கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் முதலிடம்!
By Muckanamalaipatti 6:04 PM
Related Posts:
ஹிப்ஹாப் ஆதி , ராகவா லாரன்ஸ்சை வெளுத்து வாங்கிய…சீமான் ! வீடியோ … Read More
“பட்ஜெட்டில் விலை குறையும் பொருள் எவை? விலை அதிகமாகும் பொருள் எவை?” சிகரெட், புகையிலை உயரும் சிகரெட்டுக்கு வரி உயர்வு, பான் மசாலா, குட்கா பொருட்களுக்கு 9 முதல் 12 சதவீதம் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால். புக… Read More
பட்ஜெட் அறிவிப்பு: மாத ஊதியம் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு? மாதச் சம்பளம் பெறுபவர்கள் கட்ட வேண்டிய வருமான வரியில் பட்ஜெட் அறிவிப்பால் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். உதாரணமாக, மாத ஊ… Read More
ரேஷன் கடைகளில் இனி சர்க்கரை இல்லை? ஏன் ? அருண் ஜேட்லி நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவ… Read More
மெரினாவில் காணப்படுவது எண்ணை பசை அல்ல – கார்ப்பரெட் நிறுவன கழிவுகள்! உஷார் சென்னை மெரினா கடலில் எண்ணெய் பசை கொட்டி கிடப்பதாக பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்த உண்மையை சேகரித்து பார… Read More