சனி, 17 டிசம்பர், 2016

ரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 9 கேள்விகள்..!

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள 9 கேள்விகளைப் பார்க்கலாம்.
* ரூபாய் மதிப்பிழக்கச் செய்யும் அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் எந்தச் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டது?
* ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26-ன் கீழ், ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அதிகாரம் முரணானதா?
* தனக்கு சொந்தமான சொத்துக்களை அனுபவிப்பதை யாரும் தடுக்க முடியாது என்ற 300ஏ பிரிவுக்கு எதிரானதா?
* அரசியல் சாசனத்தின் 14-ஆவது பிரிவின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு புறம்பானதா?
* சட்டப்பூர்வமான பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகாதா?
* இந்த அறிவிப்பின் நடைமுறைத் தோல்விகள் மக்களை பாதிக்காதா?
* நடைமுறைப்படுத்தும்போது தோல்வி ஏற்பட்டால் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாதா?
* ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைவிட இந்த அறிவிப்பால் கூடுதல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதா?
* ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்க முடியுமா?
இத்தகைய 9 கேள்விகளை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.

Related Posts:

  • கலவரங்களை தூண்ட நாடெங்கும் கலவரங்களை தூண்ட ஆர்.எஸ்.எஸ் திட்டம்!நாடெங்கும் கலவரங்களை உருவாக்கி இந்து இசுலாமியர்கள் இடையே மோதலை உண்டாக்குவதன் மூலம் வரும் நாடாளுமன்ற தே… Read More
  • Jobs * Required for a fast growing company * OFFICE BOY Email CV to: amy@royalbc.net karen@royalbc.net. This job was classified under Secretarial &am… Read More
  • சவுதி அரசர் வழங்கும் சலுகை அனைத்து நண்பர்களுக்கும் தெரியபடுத்தவும்...சவுதி அரசர் வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி கொள்ளுங்கள்...தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் நேரடியாக ஜ… Read More
  • என்ன தான் வழி? அஸ்ஸலாமு அலைக்கும். இந்தியா முழுவதும் தற்பொழுது இஸ்லாமியர்கள் மீது குறி வைத்து பொய் வழக்குகள் போட்டு கொண்டு இருக்கிறார்கள் இதை தடுக்க என்ன தான் … Read More
  • Bangladeshi Muslims Rioting Against Blasphemy Commit Blasphemy There were rows of bookstalls selling old books there even until Sunday noon. Hifazat-e Islam’s violent blockade of Dhaka on Sunday has gutt… Read More