மிக ஆபத்தில் #தமிழகம் உஷார்
ஜெ நியமித்த #TNPSC 11உறுப்பினர்கள் நீக்கம்.! நீதிமன்றம் உத்தரவு!
இந்த 11 பேர் குழு தான் தமிழகத்தின் உயர்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அரசு அதிகாரிகளை நியமனம் செய்கிறது..
இதன் தேர்வுகளான குருப் 1,2,4 VAO போன்றவைகளுக்கு தான் 15லட்சம் இளைஞர்கள் ஒவ்வொரு முறையும் விண்ணபிக்கின்றனர்
ஜெ நியமித்த உறுப்பினர்கள் முற்றிலும் மாற்றபற்றிருப்பது வியப்பளிக்கிறது காரணம் ஜெ இருந்திருந்தால் இது நடக்க வாய்ப்பில்லை..
தற்போது மொத்த குழுவும் மாற்றபடுவதன் மூலம் புதிதாக வரும் குழு அனைத்து விதமான அடாவடிகளையும் செய்ய வாய்ப்புள்ளது..
பார்பனிய ஆதிக்கம் அரசு துறை அவர்களின் சமூக ஆதிக்கத்தில் கொண்டு வர வாய்ப்பு பிரகாசம்.!
பாஜகவின் தலையீடல் தமிழக அரசில் அதிகமுள்ள வேலையில் அவர்களின் கட்டுபாட்டிலும் அந்த குழு செல்ல வாய்ப்புள்ளது.!
இது ஆட்சியை பிடிப்பதை விட பேராபத்தானது.. ஆட்சி 5வருடம் தான்.ஆனால் அரசு பணி ஆயுள் முழுவதும் நம் ஆளு ஒரு டிஎஸ்பியாவோ தாசில்தாராவோ இருந்தால் என்னவெல்லாம் அரேங்கேரும் சிந்தியுங்கள்.!
TNPSC யில் ஏகபட்ட ஊழல்கள் அநீதிகள் நடந்த வருவது அறிந்ததே அவற்றை சகாயம் போன்ற நேர்மையாளர் கரங்களில் கொடுத்து தமிழக எதிர்காலத்தை மதிப்பானதாக்க வேண்டும்.
#டிஎன்பிஎஸ்சி நியமன குழு பணி நியமனம் இட ஒதுக்கீடு பின்பற்றுதல் கலந்தாய்வு என அனைத்திலும் வெளிப்படை தன்மை நேர்மையாக நடக்க வேண்டும்.!
#TNPSC #தமிழ்நாடு #Tamilnadu
source:
கற்பி இதழ்
