லக்னோ: உ.பி.யில் ஷகாரான்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இரு பிரிவினரிடையே மோதல் உ.பி.யின் மேற்கு மாவட்டம் ஷகாரான்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வந்தார்.அப்போது நடந்த சில கைகலப்பு முன்விரோதமாக மாறியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தலித் மற்றும் ராஜ்புத் ஆகிய இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக மாறியதில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது.இந்நிலையில் உ.பி. உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், ஷகாரான்பூர் டி.ஜி.,பி. ஷகாய், போலீஸ் கமிஷனர் சுபாஷ் சந்திர துபே, மாவட்ட கலெக்டர் என்.பி. சிங் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்
வியாழன், 25 மே, 2017
Home »
» ஷகாரான்பூர் கலவரம்: போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
ஷகாரான்பூர் கலவரம்: போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
By Muckanamalaipatti 5:53 PM
லக்னோ: உ.பி.யில் ஷகாரான்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இரு பிரிவினரிடையே மோதல் உ.பி.யின் மேற்கு மாவட்டம் ஷகாரான்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வந்தார்.அப்போது நடந்த சில கைகலப்பு முன்விரோதமாக மாறியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தலித் மற்றும் ராஜ்புத் ஆகிய இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக மாறியதில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது.இந்நிலையில் உ.பி. உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், ஷகாரான்பூர் டி.ஜி.,பி. ஷகாய், போலீஸ் கமிஷனர் சுபாஷ் சந்திர துபே, மாவட்ட கலெக்டர் என்.பி. சிங் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்
Related Posts:
பி.எம் ஸ்ரீ என்றால் என்ன? பி.எம் ஸ்ரீ (PM SHRI) திட்டத்தை செயல்படுத்த மறுத்த எதிர்க்கட்சிகள் ஆளும் மூன்று மாநிலங்களில் பள்ளிக் கல்விக்கான குடை திட்டத்திற்கான நிதியை மத்தி… Read More
காங்கிரஸின் வளர்ந்து வரும் முகம்; 2022 இல் பாரத் ஜோத் யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மயிலாடுதுறை எம்பி ஆர் சுதாசமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலி… Read More
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதல் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரைய… Read More
அரிசி திருட்டு வழக்கில் கர்நாடக பா** தலைவர் கைது: மே 2023 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை "கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதா… Read More
தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்! தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற… Read More