லக்னோ: உ.பி.யில் ஷகாரான்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இரு பிரிவினரிடையே மோதல் உ.பி.யின் மேற்கு மாவட்டம் ஷகாரான்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வந்தார்.அப்போது நடந்த சில கைகலப்பு முன்விரோதமாக மாறியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தலித் மற்றும் ராஜ்புத் ஆகிய இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக மாறியதில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது.இந்நிலையில் உ.பி. உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், ஷகாரான்பூர் டி.ஜி.,பி. ஷகாய், போலீஸ் கமிஷனர் சுபாஷ் சந்திர துபே, மாவட்ட கலெக்டர் என்.பி. சிங் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்
வியாழன், 25 மே, 2017
Home »
» ஷகாரான்பூர் கலவரம்: போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
ஷகாரான்பூர் கலவரம்: போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
By Muckanamalaipatti 5:53 PM
லக்னோ: உ.பி.யில் ஷகாரான்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இரு பிரிவினரிடையே மோதல் உ.பி.யின் மேற்கு மாவட்டம் ஷகாரான்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வந்தார்.அப்போது நடந்த சில கைகலப்பு முன்விரோதமாக மாறியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தலித் மற்றும் ராஜ்புத் ஆகிய இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக மாறியதில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது.இந்நிலையில் உ.பி. உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், ஷகாரான்பூர் டி.ஜி.,பி. ஷகாய், போலீஸ் கமிஷனர் சுபாஷ் சந்திர துபே, மாவட்ட கலெக்டர் என்.பி. சிங் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்
Related Posts:
’ஹிந்தியா அல்ல’, இந்தியா தான்; தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகளாக ஆக்க வேண்டும் என்றும் இந்தி தினத்திற்கு பதிலாக இந்திய மொழிகள் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முதல… Read More
TNPSC நிருபர் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; விண்ணப்பம் செய்வது எப்படி? 13 9 2022TNPSC recruitment 2022 for Reporter jobs how to apply online: தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை செயலக பணிகளில் அடங்கிய தமிழ் நிருபர் மற்றும் … Read More
அடுத்து மதுரா? காசி என சூசகம்! 13 9 2022உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி Masjid வளாகத்தில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, இந்து ப… Read More
பக்கிங்ஹாம் கால்வாயை 6 மாதத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 13 9 2022Madras High CourtChennai Tamil News: சென்னையில் பல நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய், ஆக்கிரமிப்புகளால் மாசடைந்த… Read More
தாமிரபரணி கரையோர பகுதிகளில் தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்புதாமிரபரணி கரையோர பகுதிகளில் கள ஆய்வுப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி கரையோர பகுதிகளில்… Read More