புதிதாக Rohypnol என்ற மாத்திரை அதிகமாக புழக்கத்தில் உள்ளதாம். இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.
மேலும் Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவாராம். காமத்தை தூண்டும் மாத்திரையாக காணப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது.
மேலும் இம்மருந்தை தொடர்ந்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாத நிலை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளபோதிலும் மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னொல்..!
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே நினைவில் இருக்காது என்றும் எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…! சீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….! என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
http://kaalaimalar.in/the-tablet-cause-for-illegal-activities/