பண்ணை குட்டை மற்றும் நீர் மேலாண்மை... பண்ணை சுற்றி கால்வாய் எடுத்து பண்ணைகுட்டையில் சேகரிக்கவும்.... ஒரு ஏக்கர்க்கு 10 செண்ட் பண்ணைகுட்டைக்கு ஒதுக்க வேண்டும்.... குறைந்தது 15 அடி ஆழம் எனும் எடுக்க வேண்டும்...... இன்னும் சிறப்பாக செயல்பட தெற்கு மற்றும் மேற்கு திசையில் உயிர்வேலி, செடி,, மரம், புதர் அமைப்புகள் அமைக்க வேண்டும்.... இன்னும் சிறப்பாக செயல்படுத்த.... பூமியில் 2 அடி அகலம் 3அடி ஆழம். 4அடி நீழம்... பள்ளம் எடுத்து ஒவ்வொரு பள்ளத்திலும் அதிகமாக சேரும் நீர் அடுத்துள்ள பள்ளம் செல்லுமாறு கடைசியில் பண்ணைகுட்டையில் சேருமாறு அமைக்க வேண்டும்...... இன்னும் சிறப்பாக செய்ய மூடாக்கு மற்றும் பண்ணை கழிவை பள்ளத்தில் போட மக்கு சிறப்பாக நடைபெறும்.. இதனால் மழைநீரை முழுமையாக சேமிக்கலாம்.... மற்றும் நீர் செடிக்கு பாய்சும் அளவு மிக மிக குறைவாகவே தேவைப்படும்.... நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்..... மேலும் தொடர்பிற்கு.... இயற்கை மாடித்தோட்டம் அமைக்க அழைக்கவும்..... 8883082282
திங்கள், 5 அக்டோபர், 2015
Home »
»
By Muckanamalaipatti 12:12 PM
Related Posts:
12ம் வகுப்பு மாணவியின் உயிரை ஒரே இரவில் இரு முறை காப்பாற்றிய ஆபத்பாந்தவன்! September 25, 2018 ஒரே இரவில் 12ம் வகுப்பு மாணவியின் உயிரை இரு முறை ஒருவர் காப்பாற்றியிருக்கும் வினோத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த சையது நா… Read More
ஹிமாச்சலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும்; நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! September 24, 2018 கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்க… Read More
திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது. இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அப்பாவிகளை கைது செய்யும் தமிழக அரசு, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எ… Read More
திருச்சியில் தந்தை பெரியார் சிலையின் கைத்தடி உடைப்பு! September 24, 2018 திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார… Read More
நந்தினியின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய பாஜகவினர்! September 23, 2018 மானாமதுரையில் சமூக ஆர்வலர் நந்தினியின் தந்தை மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது … Read More