திங்கள், 30 நவம்பர், 2015

Abdul Kalam, AR Rahman

...

இழ கணேசனை ரெண்டு காட்டு காட்டுனா சொல்லுவான் ஆபிஸர்...

150 இல் பேரில் ஒருத்தன் சிக்கிட்டான்.. மிச்ச 149 பேரும் எங்கே இருக்கானு இழ கணேசனை ரெண்டு காட்டு காட்டுனா சொல்லுவான் ஆபிஸர்... ...

செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது!

இனி "கிட்னி" கிடைக்காவிட்டால் கவலையில்லை... செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது! நியூயார்க்: சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு காதில் தேன் வார்க்கும் செய்தியாக ‘செயற்கை சிறுநீரகத்தை' உருவாக்கி, சிறுநீரகத் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் விஞ்ஞானிகள். உறுப்பு மாற்று ஆபரேசனுக்கு உடல் பாகங்கள் தட்டுப்பாடு உள்ளதால் மனிதர்களின் சில உறுப்புகள் ஆய்வகத்தில்...

ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?

ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி? சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்... நம்புங்கண்ணே நம்புங்க.....சுவனப் பிரியன் ...

Land for Sale

வாட்ஸ் அப்பில் வந்தது ...

இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியது

இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் பெருகி வருவதால் இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியது==========================================இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் படர்ந்து பரவி வருவதால் இந்தியாவில் பாது காப்பற்ற சூழல் நிலவுகிறது இந்தியாவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது எனவே ரஷ்ய குடிமக்கள் இந்தியாவிர்கு சுற்றுல செல்வதை தவிர்க்க வேண்டும்...

‪#‎நீதி_வேண்டும்‬

‪#‎TO_JUSTICE‬ கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் என்பவருக்கும் முஸ்லிம் அமைப்பினருக்கும் இடையே நடந்த சிறிய பிரச்சினையை ஊதி பெரிதாக்கினர் உதவி ஆய்வாளரும்,சில காவலர்களும் அதனை தொடர்ந்து கோவையில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார் இந்நிலையில் கொலைக்கு காரணமானவர்கள் என காவல்துறையினரால் சொல்லப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்களை காவல்துறையினரிடம் ஆஜர் படுத்தினர் முஸ்லிம்...

கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள்

1997 நவம்பர் படுகொலை நினைவுநாள் கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள் 1997 நவம்பர் 30 தொடங்கி மூன்று நாட்களில் கோயம்புத்தூரில் காவி சிந்தனை கொண்ட பல போலீசாரும் ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி பயங்கரவாதிகளும் கூட்டாக இணைந்து 19 முஸ்லிம்களை கொலை செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி ஒரே நாளில் அவர்களை தெருவில் நிறுத்தினார்கள் . கோவை அரசு மருத்துவமனையில் வைத்து அர்ஜூன் சம்பத் தலைமையிலான...

ஞாயிறு, 29 நவம்பர், 2015

மாதவிடாய் பிரச்சனையா? அப்போ இதை சாப்பிடுங்க

உலர் பழங்களில் சத்துக்கள் அதிகமாக காணப்படுவதால் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வகையில் உலர் திராட்சையில் அதிகமான சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் இதன் ருசி காரணமாக பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி உலர் திராட்சையாக...

பிரபலமான பிரியாணி கடையில் சத்திரியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் டீம்

சென்னை மற்றும் திருச்சியில் ஒரு பிரபலமான பிரியாணி கடையில் சத்திரியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் டீம் ஆய்வின் போது ஹோட்டலில் ஒரு பாதாள அறை அமைத்து தெரு நாய்களைப் பிடித்து சுட்டு அறுத்து பல வருடங்களாக நாய் கறி பிரியாணி போடப்பட்டு வந்துள்ளது. இந்த செயல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது சென்றவர்கள் கடையின் பெயரை வெளியிடவில்லை ...

இந்த வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்....!

ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு ஆர்.எஸ்.எஸ் அரசை பார்த்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்....! "டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு துளியும் தகுதியும் அறுகதையும் கிடையாது. நாங்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள் எங்களின் பிதா அம்பேத்கர். நாங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டை பாதுகாக்கப் போராடி வருகின்றோம்! மத்திய ஆசிய தரைக்...

முன் வருவார்களா ??????????

இஸ்லாமிய கட்சிகள் ஒரு தலைமையில் ஒரு கொடிகளை பிடித்து சேர்ந்து தேர்தலை சந்திக்க முன் வராவிட்டாலும் ... அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டணியில் இடம் பெற்றால் வரும் தேர்தலில் வெற்றி பெறலாம் ... முன் வருவார்களா ?????????...

உங்கள் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை இல்லையா?

உங்கள் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை இல்லையா? - ‘ஹலோ போலீசை’ அழையுங்கள் காவல்துறையினர் உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ‘ஹலோ போலீசை’ அழைத்து உங்கள் புகாரை தெரிவிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த “ஹலோ போலீஸ்“ குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளதோடு புதிய அலை பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில்,...

இந்தியர்கள் மீது அபரிமிதமான அன்பு செலுத்தும் பாகிஸ்தான் மக்கள் : நேரடி அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் முத்துக்கிருஷ்னன்..!

இந்தியர்கள் மீது அபரிமிதமான அன்பு செலுத்தும் பாகிஸ்தான் மக்கள் : நேரடி அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் முத்துக்கிருஷ்னன்..! (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk')); இந்தியர்கள் மீது அபரிமிதமான...

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:

குறைந்தது 10 நிமிடங்களுக்கு காயம்பட்ட இடத்தில், சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ‘ஆன்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். முடிந்தவரை, காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால்,...

நிலத்திற்கு பட்டா மட்டும் இருந்தால் அந்த நிலத்தை வாங்கலாமா?

கண்டிஷன் பேரில் வாங்கிய பட்டாவாக இருந்தால் அந்த நிலத்தை வாங்குவதை தவிர்க்கலாம். பொது பட்டாவாக இருக்கும் பட்சத்தில் வில்லங்கச் சான்றிதழ் பார்த்து விட்டு நிலத்தை வாங்கலாம். மேலும் பத்திரம் ஏன் இல்லை என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளவும். நிலத்திற்கு பத்திரம் மட்டும் இருந்தால் அந்த நிலத்தை வாங்கலாமா?தமிழக அரசின் 2013 ஆம் ஆண்டு சட்டப்படி நிலத்திற்கு பட்டா இல்லையென்றால்...

ஆர்.எஸ் எஸ் இயக்கத்தால் இஸ்லாத்தை காயபடுத்த கூட முடியாது ஆனால் அந்த இயக்கம் இந்து மதத்தை அழித்து விடும் கவிஞர் அசோக் வாஜ்பாய்

ஆர்.எஸ் எஸ் இயக்கத்தால் இஸ்லாத்தை காயபடுத்த கூட முடியாதுஆனால் அந்த இயக்கம் இந்து மதத்தை அழித்து விடும்கவிஞர் அசோக் வாஜ்பாய்==============================================இந்திய எழுத்தாளர்களில் குறிப்பிட தக்கவர் அசோக் வாஜ்பாய் மோடியின் ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டதை சுட்டி காட்டி தனது விருதுகளை திரும்பகொடுத்தவர்களில் அசோக் வாஜ்பாயும் ஒருவர் அவர் சில தினங்களுக்கு...

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ்

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் – மும்பை போலிஸ் அதிகாரி இந்தியாவின் அனைத்து தீவிரவாத செயல்களும் ஆர் எஸ் எஸ் தான் நடுத்துகிறது....!!! நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா அதிகம் பகிருங்கள் ...... ...

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!

இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை குற்றவாளிகள் யார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர். சாது பிரக்யாசிங், பார்பனரான புரோகித்,...

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?

"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்" Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888# Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131# Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9# Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Vodafone சேவையைப்...

சனி, 28 நவம்பர், 2015

இந்தியாவின் பெரும் தீவிரவாத பயங்கரவாத இயக்கம் RSS.

17 குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியாவின் பெரும் தீவிரவாத பயங்கரவாத இயக்கம் RSS.RSS India's number 1 terror group: Former Mumbai police offic...

வை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :

லை-பை  தொழில்நுட்பம் முதலில்  2011 ல்  எடின்பர்க் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால்  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு  கிடைக்கும் இணையத்தின்  வேகமானது நாம் இன்று பயன்படுத்தும்  வை-பையின்  வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாக  உள்ளதை அறிவியல் அறிஞர்கள்  ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துள்ளனர்....

சமையல் காஸ் சிலிண்டெர், விநியோகம் செய்வதில் முறைகேடு

சமையல் காஸ் சிலிண்டெர், விநியோகம் செய்வதில் முறைகேடு உள்ளதாக , மக்கள் ஆவேசத்தில் உள்ளனர். ரசிதுகு அதிகமாக வசூல் செய்யும் அவலம் . முபட்டி ரசிது படி (ரூபாய் 586 + வாடகை ரூபாய் 40 = ரூபாய் 626) வசூல் செய்யும் தொகை  ரூபாய் 640 (முபட்டி கு) நம் ரூபாய் 14 அதியமாக வசூல் செய்யும் அவலம். எவரும் இதை கண்டு கொள்ளவதில்லை.  இதுதொடர்பாக  நமது ஊர் தன்னர்வரளர்   மற்றும்...

வெள்ளி, 27 நவம்பர், 2015

எச்சரிக்கையுடன் கூடிய முக்கிய அறிவிப்பு

அன்புள்ள. கோட்டைப்பட்டினம் மற்றும் நீண்ட கடற்கரை ஏரியா சகோதர சகோதரிகளே! ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றும் நிலவட்டுமாக! தற்போது கோட்டைபட்டினத்தில் கந்தூரி விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையை கொண்டு கந்தூரி ஷிர்க்கான நரகத்தை நோக்கி நம்மை அழைத்து செல்லும் காரியம் தான் என்று நம்மில் பலர் விளங்கி...

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம், இப்பொழுது தம்மை "தேச பக்தர்கள்

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));யார் "தேச பக்தர்கள்" தோழர் பேசியது...சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம், இப்பொழுது தம்மை "தேச பக்தர்கள்" என்றும்.....சுதந்திர போராட்டத்தில்...

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது : பிரபல உலக நாயகி நந்திதாதாஸ்....!! இந்தியாவில் சகிப்புத்தன்மை குறிந்து விட்டதாக பிரபல உலக நாயகி நந்திதாதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது.... ஆசிய நாடுகளில் மிகப்பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல, இதே நிலை நீடித்தால்...

நடிகர் ஆமீர் கானை கன்னத்தில் அறையும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா அறிவித்ததை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை

சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர் கானை கன்னத்தில் அறையும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா அறிவித்ததை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் ஆமீர் கான். அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியை சூழ்ந்து கொண்ட சிவசேனா தொண்டர்கள்...

யாருக்கு எந்த பாஷையில் சொன்னால் புரியுமோ -

யாருக்கு எந்த பாஷையில் சொன்னால் புரியுமோ -அவர்களுக்கு அந்த பாஷையில் சொல்வதுதானே அறிவுடைமை...!*********************************************************************************************அமீர்கான் விவகாரத்தில் TNTJ விடுத்த 2 லட்ச ரூபாய் அறிவிப்பை சில முஸ்லிம் சகோதரர்களும் சில இந்து சகோதரர்களும் தவறாக புரிந்து வாதிடுகின்றனர். நடைமுறை யதார்த்தப்படி காவல்துறையின் சகல பாதுகாப்பில் என்றென்றும் வாழும் அமீர்கானையும், உத்தவ் தாக்கரேயையும் நெருங்குவதென்பது...

முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு இவர் சிறந்த உதாரணம்

இந்த நடுபக்கத்தில் உக்காந்து சாப்பிடுபவர் யார் தெரியுமா. துபாய்ன் தலைவர் ஷேக் முகமத். அதுமட்டும் அல்ல .உலகில் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர். துபாயில் இந்துக்களுக்கு கோவில்கட்டி சாமி கும்பிட அனுமதி வழங்கியவர். அனைத்து மதத்தினரேயும் மதிச்சு நடப்பவர். இந்த படம் போண ஓணம் பண்டிகயின்போத் துபாய் மலயாளிகள் நடத்திய ஓணம் விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்ட நேரத்தில் எடுத்தது....

அருமையான கருத்து ....செருப்படி

‪#‎வாழ்த்துக்கள்‬ ...

பா.ஜ., பிரமுகர் கொலையில் ஓய்வு அதிகாரி உட்பட 6 பேர் கைது

பரமக்குடியில் பா.ஜ., ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரமேஷ் கொலையில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.காளையார்கோவில் ஒன்றிய பா.ஜ., இளைஞரணி தலைவர் ரமேஷ், 30. இவர் பரமக்குடி அருகே முதுகுளத்துார் ரோட்டில் நவ., 23 ல் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை...

காந்தியார் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்ற தன்னுடைய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.. ராகுல் காந்தி.

மஹாராஸ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ் மீது ராகுல்காந்தி வைத்த குற்றசாட்டை திரும்ப பெற்றால் ராகுல்காந்தி மீது ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய தயார் என்ற உச்சநீதி மன்ற நீதிபதிகளின் வேண்டுகோளுக்கு தான் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் தான் காந்தியை கொலை செய்தது என்ற கருத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் ராகுல்காந்தி உறுதிபட தெறிவித்ததாக...