புதன், 25 நவம்பர், 2015

காங்கிரஸ் -அரசாங்கம் அந்த வன்முறைகளை ஆதரிக்கவில்லை

தட்டையாக சிந்திக்க கூடிய சில குறுமதியாளர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி. "காங்கிரஸ் ஆட்சியில் எத்தனையோ வன்முறை சம்பவங்கள் நடந்ததே, அப்போதெல்லாம் யாரும் விருதை திருப்பியளிக்கவில்லை, நாட்டை விட்டு வெளியேற போகிறேன் என்று சொல்லவில்லையே ஏன்"
அட குறுமதியார்களே....
காங்கிரஸ் ஆட்சியிலும் பல வன்முறைகள் நடந்தன என்பது உண்மைதான். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் அந்த வன்முறைகளை ஆதரிக்கவில்லை, பின்னாடி இருந்து தூண்டிவிடவில்லை, ஆனால் தற்போது நடக்கும் வன்முறைகளை மத்திய மோடி அரசாங்கம் ஆதரிக்கிறது,பின்னாடி இருந்து தூண்டிவிடுகிறது.
இதற்க்கு ஒரே ஆதாரம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கும் எந்த mla மீதும், mp மீதும் மோடி அரசாங்கம் இதுவரை எந்த ஒரு சிறு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக மோடியின் முழு ஆதரவுடன் மதவெறி பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
தமீம் அன்சாரி's photo.