சனி, 21 நவம்பர், 2015

தமிழக அரசு வழங்கிய நிவாரண நிதியில் கிழிந்த நோட்டுகள்:

 பொதுமக்கள் அதிர்ச்சி
கடலூர் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பத்திரக்கோட்டை என்ற கிராமத்தில், நிவாரணத் தொகையாக வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

PuthiyaThalaimurai TV's photo.