சனி, 21 நவம்பர், 2015

விராலிமலை அருகே இருவேறு விபத்துகளில் 18 பேர் காயம்


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 18 பேர் காயமடைந்தனர். டயர் வெடித்ததால் கசவனூர் பிரிவு சாலை அருகே ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. லாரி ஓட்டுநர் டயரை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

PuthiyaThalaimurai TV's photo.