புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 18 பேர் காயமடைந்தனர். டயர் வெடித்ததால் கசவனூர் பிரிவு சாலை அருகே ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. லாரி ஓட்டுநர் டயரை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
சண்டிகரில் இரண்டு குடிநீர் பாட்டிலை 312 ரூபாய்க்கு விற்ற ஹோட்டலுக்கு 27 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சா…Read More
சைவம் சாப்பிட்டாலும் கேன்சரா!
சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களின் டி.என்.ஏவில் மற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மாற்றம் கேன்சரை ஏற்படுத்த வா…Read More