வெள்ளி, 27 நவம்பர், 2015

ஷீஆக்கள் யார்? அவர்கள் எந்த இனம்?

ஷீயாக்களை படிப்போம்'s photo.
ஷீயாக்களை படிப்போம்'s photo.
ஷீயாக்களை படிப்போம்'s photo.


இப்போது நமது கைவசம் இருக்கும் குர்ஆனை மறுப்பவர்கள்.
அலி (ரலி) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நுபுவ்வத்தை தவறுதலாக ஜிப்ரீல் (அலை) முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் நரகத்துக்குச் செல்வார்கள் என்று சொல்வதும் ஷீஆக்கள்.
ஆயிசா (ரலி) நாயகியை உம்மஹாதுல் முஃமினீனை வேசி என்றும் காபிர் என்றும் நரகவாசி என்றும் சொல்வது ஷீஆக்கள்.
நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களை இஸ்லாம் மார்க்கத்தை எங்களுக்கும் உலகுக்கும் கொண்டு போய்ச்சேர்த்த ஸஹாபாக்களை காபிராகி விட்டார்களென்றும் அவர்கள் நரகவாசிகள் என்றும் சொல்பவர்கள் ஷீஆக்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தராத விதம் கல்லின்மேல் வணங்குவதும் பூமி நஜீஸாகிவிட்டதாக சொல்வதும் ஷீஆக்கள்.
"முத்ஆ" என்ற விபச்சார செயலை செய்துவிட்டு அது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்று சொல்லி புனிதமான இஸ்லாம் மார்க்கத்துக்கு ஒரு கெட்ட அவப்பெயரை ஏற்படுத்துவதும் இந்த ஷீஆக்கள்.
ஹஜருல் அஸ்வத் கல்லைத்திருடி அதைத் துண்டுதுண்டாக உடைத்தவர்களும் இந்த ஷீஆக்கள்.
ஹஜ் செய்வதற்கு என்று மக்காவுக்கு வந்து ஹரம் பள்ளிக்குள் இரத்தத்தை ஓட்டியதும் இந்த ஷீஆக்கள்.
ஹஜ் செய்வதற்கென்று ஈரானில் இருந்து சில வயோதிபர்கள் கையில் வெடிமருந்தை மக்காவுக்குள் அனுப்பியவர்களும் இந்த ஷீஆக்கள்.
ஹுஸைன் (ரழி) அவர்களைக் கொல்வதற்கு திட்டம் தீட்டி கொல்லப்பட்ட பின் தனது தவரறுக்குப் பிராயச்சித்தமாக மறுமைவரை தலையைப் பிய்த்துக்கொண்டும் தலையை வெட்டிக்கொண்டும் அழுபவர்களும் இந்த ஷீஆக்கள்.
தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் கட்டுப்படாமல் முற்றிலும் மாறுபட்டு செயல்படுகின்ற ஒரே இனம் இந்த சியா இனம்.
முஸ்லீம்களை அழிப்பதற்காக யஹூதிகள் அன்று கண்டுபிடித்த யுக்திதான் இந்த "ஷீஆ" இனம். இவர்களை உருவாக்கியவர்கள் யஹூதிகள் அதாவது அப்துல்லாபின் ஸபா என்ற யஹூதி காபிர்.
"பன்றிக்குப்பின்னால் போன கன்றும் மலம் உண்ணும்" எனும் பழமொழிக்கு ஏற்றாற்போல் யஹூதிக்குப்பின்னால் போனவன் எந்த இனம் என்று நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே முஸ்லிம்களாகிய நாம் இந்த ஷீஆக்கள் பற்றி நன்றாக அறிந்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி இதுபற்றி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும். நமது சமுதாயத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பது எமது பொறுப்பு.
யா...அல்லாஹ்,
நம் அனைவரையும் இந்த ஷீஆக்களின் ஊடுறுவலில் இருந்து பாதுகாத்திடுவாயாக...
எங்கள் ஈமானை இன்னும் உறுதியாக்கிடுவாயாக...
மறுமையில் எங்களுக்கு வெற்றியைத் தந்திடுவாயாக...