புதன், 25 நவம்பர், 2015

அசாதுதீன் உவைஸி அவர்களின் அதிரடி பதில்.

அமீர்கான் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ******பாராளுமன்ற கர்ஜிக்கும் சிங்கம் அசாதுதீன் உவைஸி****** அவர்களின் அதிரடி பதில்.
***********************************************************************************************
"அமீர்கான் முட்டாள்தனமாக பேசுகிறார்..... எது நடந்தாலும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு செல்ல மாட்டார்கள்......
இந்த பூமி இருக்கும் காலம் வரை நாங்கள் இந்தியாவில்தான் வாழ்வோம்.....
இந்திய முஸ்லிம்கள் பெருமைக்குரிய இந்தியர்களாக வாழ வேண்டும் என எண்ணிய சுதந்திர போராட்ட வீரர்களை ஏமாற்ற மாட்டோம்.......
அமீர்கான் சொன்னது போல் நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்......எனது வாழ்வும் மரணமும் இந்தியாவில்தான் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.......
இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அமீர்கான் சொன்னது தவறு......"