புதன், 25 நவம்பர், 2015

பொது அமைதிக்கு பங்கமும்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே
.
தமிழக காவல் துறையே
.
தமிழக உளவுத் துறையை
.
மத்திய உள்துறை செயலகம்
இந்தியாவில்
.
ISIS. அமைப்பு இல்லை
.
ISIS.க்கு ஆட்கள் இல்லை என்று அறிவிப்பு செய்துள்ள நிலையில்
.
பாரதிய ஜனதா கட்சியை
சேர்ந்த திரு.இல கணேசன் அவர்கள்
.
மதுரையில்
பேசும் போது
ISIS.க்கு 150.நூற்றி அய்பது ஆட்கள் இருக்கிறார்கள் என்று ஒரு அதிர்ச்சி தகவல் தந்திருக்கிறார்கள்
.
பொது அமைதிக்கு பங்கமும்
பொது சொத்துக்கு சேதமும்
பொது மக்கள் உயிருக்கு பேராபத்தை
.
ஏற்படுத்தக்கூடிய
பயங்கர வாதிகள்
150.நபர்கள் என்று சரியான அளவில்
இருப்பதை அறிந்து
பேராபத்தை
.
தடுக்கும் விதமாக
.
தமிழக அரசுக்கும்
தழிழக காவல்துறைக்கும்
தமிழக உளவுத் துறைக்கும்
தகவல் தந்து தடுக்க தவறியது
மட்டுமல்ல அதை பொது மீடியாவில் தெரிவித்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும்
விதமா செயல் படுவதுமாபெரும் தேசவிரோத செயல் ஆகவே
.
திரு.இல.கணேசன் அவர்களை
கைது செய்து
தீரவிசாரித்து
.
தமிழகத்தில் இருக்கும்
.
ISIS. தீவிரவாதிகள்
ஒடுக்கிடவேண்டும்
.
தமிழக அரசு
தமிழக காவல் துறை
தமிழக உளவுத் துறை
திண்டுக்கல் குத்துபுதீன்'s photo.