வெள்ளி, 27 நவம்பர், 2015

எச்சரிக்கையுடன் கூடிய முக்கிய அறிவிப்பு


அன்புள்ள. கோட்டைப்பட்டினம் மற்றும் நீண்ட கடற்கரை ஏரியா சகோதர சகோதரிகளே!
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றும் நிலவட்டுமாக!
தற்போது கோட்டைபட்டினத்தில் கந்தூரி விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையை கொண்டு கந்தூரி ஷிர்க்கான நரகத்தை நோக்கி நம்மை அழைத்து செல்லும் காரியம் தான் என்று நம்மில் பலர் விளங்கி வைத்து இருக்கிறோம். அவ்வாறு விளங்கி வைத்திருப்பவர்கள் இது போன்ற இடங்களுக்கு செல்வதை புறக்கணிக்கின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ் அவர்களுக்கு கிருபை செய்யட்டும்.
அடுத்து, இத்தைகைய விபரீதத்தை உணராத மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு தேவையான சாதனங்கள் வளையல் ஹேர்பின் தலைப்பூ இப்படி, (கன்னாங்கடை) வாங்க செல்கிறோம் என்று கிளம்பி விடுகின்றனர். இங்கே தான் விபரீதமே இருக்கின்றது. வடமாநிலத்தை சேர்ந்த திருடர்கள் போன்ற தோரணையில் முரட்டு உருவத்தை உடைய மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அரவாணிகள் ( திரு நங்கைகள்) கோட்டைப்பட்டினத்தில் அதிகமாக ஊடுருவி இருக்கின்றனர். அவர்களின் முக்கிய நோக்கமாக குழந்தைகளை கடத்துதல்(Kidnab) நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை திருடுதல் தான் முக்கிய நோக்கமாக இருக்கும். எனவே இவர்களிடத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலும் இன்றைய தினம் இது போன்ற கூட்ட நெரிசல்கள் உள்ள இடங்களுக்கு செல்லுவதை தவிர்த்து கொண்டால் இவ்வுலகத்திலும் நன்மை! மறுமையிலும் நன்மை கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்.
Jeddah TNTJ's photo.