ஞாயிறு, 29 நவம்பர், 2015

இந்த வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்....!

முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்'s photo.
ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு ஆர்.எஸ்.எஸ் அரசை பார்த்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்....!
"டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு துளியும் தகுதியும் அறுகதையும் கிடையாது.
நாங்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள் எங்களின் பிதா அம்பேத்கர். நாங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டை பாதுகாக்கப் போராடி வருகின்றோம்!
மத்திய ஆசிய தரைக் கடல் கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் நுளைந்த ஆரியர்களான நீங்கள் தான் இந்த நாட்டின் வந்தேரிகள்!
ஆகவே இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியது நீங்கள் தான் ...!"
வாழ்த்துக்கள் கார்கே....!