திங்கள், 23 நவம்பர், 2015

இவருக்கு அவசியபடும் பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்வோம்.

உம்மு ஸமீஹா's photo.

பகிர்ந்து இல்லை உங்கள் பக்கத்தில் போட்டு நம் எதிர்ப்பு மட்டும் இல்லை


இன்ஷா அல்லாஹ் ...
---------------------------------------------------------------------------------------
திருச்சியில் பாலமுருகன் என்ற சகோதரர் 4 வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை இஸ்மாயில் என்று கெஜட்டில் பெயர் மாற்றம் செய்தார்.
தன்னுடைய பள்ளி மார்க் ஷீட், TC, பேங்க் பாஸ்புக், முதற்கொண்டு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, IT CARD முதற்கொண்டு பதினைந்திற்கும் மேற்பட்ட ஆதாரங்களை வைத்து இருக்கிறார்..
அவர் சமீபத்தில் பாஸ்‌போர்ட்டிர்காக விண்ணப்ப்பித்து இருந்தார்.
பாஸ்போர்ட் தயாராகி தற்பொழுது திருச்சி GH காவல் நிலையத்திற்கு விசாரானைக்காக வந்துள்ளது.
அவர் பெயர் மாற்றம் செய்ததிர்க்காண அனைத்து ஆவாணங்கள் மற்றும் புதிய பெயர் உள்ள அனைத்து அவணங்களை சமர்ப்பித்த பின்னரும் திருச்சி GH காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளார்.
மேலும் இவர் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர் என்பதால்
IB ( Intelligence Bureau ) பிரிவிற்கு பாஸ்‌போர்ட் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி விசாரணைக்கு வீட்டிற்கு வந்த போலீஸார் இவருக்காக சாட்சி கூறிய அண்டை வீட்டுக்காரரை நோக்கி, " இவர் இஸ்லாத்தை ஏற்று உள்ளார்.. இவரால் ஏதேனும் பிரச்சினையானால் நீதான் மாட்டுவாய்" என்றும் கூறி மிரட்டியுள்ளனர்.
இந்திய ஜனநாயகநாட்டில் இந்திய குடிமகன் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை இருக்கும் போது முஸ்லிமாக மதம் மாறியதற்காக இழுத்தடிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்..
சுயமரிதையை சோதிக்கின்றனர்…
எந்த நிலை வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் வரை எந்த கொம்பனாலும் எதையும் செய்து விட முடியாது… !
அந்த பாஸ்போட்டை எப்படி ஜனநாயக முறையில் போராடி பெறுவது எங்களுக்கு தெரியும்… இன்ஷா அல்லாஹ்..
(எதற்கெல்லாம் போராட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி வைத்து இருக்கின்றனர்… )
"இவ்வுலகம் முஸ்லிம்களுக்கு சிறை "என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதே நினைவுக்கு வருகிறது…!