புதன், 25 நவம்பர், 2015

பாதுகாப்பின்மை என்ற எண்ணம் ஏற்பட்டதுக்கு உண்மையில் ஒவ்வொரு இந்துவும் வெட்கப்படவேண்டும்.

இந்து அல்லாதோர் இத்தேசத்தில் வாழ்வது பாதுகாப்பின்மை என்ற எண்ணம் ஏற்பட்டதுக்கு உண்மையில் ஒவ்வொரு இந்துவும் வெட்கப்படவேண்டும்.
நாம் இந்தியர்.இது நம் தேசம்.தொப்புள்கொடி சொந்தங்கள் நாங்களிருக்கிறோம் எனக்கூறி இந்துத்வவெறிக்கும்பலுக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தால் நீ உண்மையான இந்தியன்.தேசபக்தன்.
எங்கோ வெடிக்கும் குண்டுக்கு உன் தெருவிலிருக்கும் முசுலீம் கண்டிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நீ..இங்கே உன் மதத்தின் பெயரால் அச்சுறுத்தும் இந்துத்வ வெறியர்களை கண்டிக்க மறுப்பதேன்..?

thanks (Sathees Kumar)