ஞாயிறு, 22 நவம்பர், 2015

பெண்கள் பெண் மருத்துவரை மட்டும் நாடுங்கள்

ஹைதராபாத்தில் ஒரு இளம் பெண் வயது 17. அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டு ஆண் மருத்துவரை நாடுகிறார் டாக்டர் ஒரு நாள் இங்கு தங்கி மருந்து எடுக்க சொல்கிறார்
அந்த பெண் தங்கும் வேலையில் கூட யாரும் இல்லை மருத்துவர் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட.
பெண் சுயநினைவு வந்து தான் கற்பழிக்கப்பட்டாதை உணர்ந்து வேதனை அடைகிறாள் டாக்டர் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்ட வீட்டில் சொல்லவில்லை
சில நாள் கழித்து பெண்ணுக்கு திருமணம் ஆகிறது மருநாள் மருபடியும் வயிறுவலி வேறு டாக்டரை நாடும் போது பெண் கர்ப்பம் ஆன செய்தி தெரிகிறது
மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டார் அனைவரும் கேட்டதில் பெண் உண்மையை சொல்ல. டாக்டர் கடையை மூடிவிட்டு தலைமறைவு
இது போல் தாமிழ்நாட்டிலும் நிறைய .
நமக்கு படிப்பினை என்ன.
பெண்கள் பெண் மருத்துவரை மட்டும் நாடுங்கள்
அப்படி கண்டிப்பாக ஆண் மருத்துவரைதான் நாட வேண்டிய சூழ்நிலை என்றால் துனை இல்லாமல்
போகாதீர்கள்
உங்களுடன் கனவர் வரும் பட்சத்தில் ஆண் டாக்டர் உங்கள் கணவரை வெளியே இருக்க சொன்னால் அணுமதிக்காதீர்கள்
உங்கள் கணவருக்கு இல்லாத உரிமையாஅந்த மருத்துவர்க்கு
நீங்கள் என்னதான் நல்ல மருத்துவர் என்றாலும் அவரும் ஒரு ஆண் எல்லாரையும் போல் அவருக்கும் உணர்ச்சி ஆசை அணைத்தும் உண்டு
ஒருசில நல்ல மணிதர்கள் இருக்கிறார்கள்
ஆனால் யாரையும் இக்காலத்தில் நம்ப முடியாது
நமக்கு ஏன் வம்பு தனியாக போகாமல் யாரையாவது அழைத்து செல்லுங்களேன்
முடிந்தவரை பெண்கள் பெண் மருத்துவரை நாடுவது நல்லாது
thanks to mr.kamardeen
Ismail Ismail's photo.