வெள்ளி, 27 நவம்பர், 2015

தமிழக பி.ஜே.பி அலுவலகம் முற்றுகை போராட்டம் ..


கொதிக்கும்ள நெஞ்சோடும் ..
கொடுமையின் வலியோடும் ...
உங்களை அழைக்கின்றோம் .!
இந்தியாவில் சகிப்புதன்மை குறைந்து
விட்டது என அமீர் கான் ஊடகவியளார்
நிகழ்ச்சியில் சொன்ன கருத்துக்கு கண்டனம்
என மத்தியில் ஆளும் பி.ஜே.பி எம்.பிகள்
அமீர் கானை பாகிஸ்தானுக்கு அனுப்ப
வேண்டும் எனவும் ,
அகில பாராத் இந்து மஹாசபா
தலைவர் அமீர் கான் , ஷாரூக் கான் ஆகியோர்
தலையை வெட்டி தெருவில் காட்சிக்கு வைக்க
வேண்டும் எனவும் ,
ராஜ் தாக்ரே இனி பேசினால்
இவர்களை கொல்லுவேன் எனவும்
சிவசேனா அமீர் கானை கண்ணத்தில்
அடித்தால்
1 லட்சம் அன்பளிப்பு எனவும்..
தொடர்ந்து மத துவேசமாக செயல்பட்டு
வரும் பாசிச சக்திகளை கண்டிக்கவோ
கைது செய்யவோ முன் வராத மத்திய பி.ஜே.பி
அரசை கண்டிக்கும் வகையில் தமிழக பி.ஜே.பி
தலைமை அலுவலகம் “கமலாயம்” முற்றுகை ..
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக
சென்னை தி.நகரில் உள்ள தமிழக
பி.ஜே.பி அலுவலகம் முற்றுகை
போராட்டம் இன்ஷாஅல்லாஹ் ..
நாள் :- 27-11-2015 வெள்ளிக்கிழமை
இடம்:- தி.நகர் கமலாயம் , சென்னை -17
நேரம்:- மாலை 3-00 மணிக்கு..
கொதிக்கும் நெஞ்சோடும் ..
கொடுமையின் வலியோடும் ...
இந்திய தேசிய லீக் கட்சி மற்றும்
அகில இந்திய பழனிபாபா பாசறை
உங்களை அழைக்கின்றது .!
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.