கலை,இலக்கியம் மற்றும் இசைத் துறை என அனைத்து துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க சட்டத் திருத்தம் இது. உதாரணமாக திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.
வியாழன், 18 பிப்ரவரி, 2016
Home »
» இந்திய பதிப்புரிமைச் சட்டம் – 2012
இந்திய பதிப்புரிமைச் சட்டம் – 2012
By Muckanamalaipatti 2:21 PM
Related Posts:
கற்றோர் யார்?கற்றோர் யார்? அல்ஹுதா பெண்கள் இஸ்லாமியக் கல்வியகம் ஆரம்ப நிகழ்ச்சி - 03-01-2021 உரை : எம்.ஐ. சுலைமான் … Read More
முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக் கடவுள்?’ திருமாவளவன் கேள்வி முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்?’ என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி விடுத்திருக்கி… Read More
அவதூறு பரப்பிய தினமலருக்கு பாடம் புகட்டிய அலாவுதீன் நாமக்கல்அவதூறு பரப்பிய தினமலருக்கு பாடம் புகட்டிய அலாவுதீன் நாமக்கல் 7/1/2021 … Read More
பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்பு; 95% பெற்றோர்கள் ஆதரவு – பள்ளிக்கல்வித்துறை கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் மூடப்பட்டு இருக்கிறது. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்… Read More
தர்மம் செய்வோம்! தன்னிறைவு பெறுவோம்! தர்மம் செய்வோம்! தன்னிறைவு பெறுவோம்! துபை மண்டலம் - ரமழான் - 2020 உரை : எம்.எஸ். சுலைமான் (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ) … Read More