கலை,இலக்கியம் மற்றும் இசைத் துறை என அனைத்து துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க சட்டத் திருத்தம் இது. உதாரணமாக திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.
வியாழன், 18 பிப்ரவரி, 2016
Home »
» இந்திய பதிப்புரிமைச் சட்டம் – 2012
இந்திய பதிப்புரிமைச் சட்டம் – 2012
By Muckanamalaipatti 2:21 PM
Related Posts:
உயிர் முக்கியம்,உளவியல் முக்கியம், அதை தாண்டி தான் கல்வி - மதனா,அரசு பள்ளி ஆசிரியர் உயிர் முக்கியம்,உளவியல் முக்கியம், அதை தாண்டி தான் கல்வி - மதனா,அரசு பள்ளி ஆசிரியர் நன்றி:நியூஸ் 18 தமிழ்நாடு … Read More
வணக்க வழிபாடுகளினால் கிடைக்கும் வெகுமதிகள் - PART 2 வணக்க வழிபாடுகளினால் கிடைக்கும் வெகுமதிகள் - PART 2 உரை:- MI.சுலைமான் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - தர்பியா … Read More
தீண்டாமையை வேரறுத்த திருக்குர்ஆன் தீண்டாமையை வேரறுத்த திருக்குர்ஆன் - கோவை ரஹ்மத்துல்லாஹ் … Read More
மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு உதவவே இல்லை மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு உதவவே இல்லை -எஸ்.பி.லக்ஷ்மணன்,பத்திரிக்கையாளர் - நன்றி: நியூஸ் 7 தமிழ் … Read More
கொரோனா என்ற பெயரில் கொரோனா இல்லாத நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் கொரோனா என்ற பெயரில் கொரோனா இல்லாத நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் -Dr.சாந்தி ரவீந்திரநாத்,பொது மருத்துவர் - நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு … Read More