வியாழன், 25 பிப்ரவரி, 2016

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட :இஷாக், அக்பா் ஆகியோா் இன்று காலை விடுதலையானாா்கள்,

கோவையி்ல் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட‪#‎மனித_நேய_மக்கள்_கட்சி‬ மாநில அமைப்பு செயலாளா் சுல்தான் அமீா், மாவட்ட பொருளாளா் மீன் அப்பாஸ், இளைஞா் அணி மாவட்ட செயலாளா் இஷாக், அக்பா் ஆகியோா் இன்று காலை விடுதலையானாா்கள்,
அவா்களை #மனித_நேய_மக்கள்_கட்சி மாநில,மாவட்ட நிா்வாகிகள் வரவேற்றாா்கள்.
Mediavoice WebTv