நீங்கள் ஒரேஞ் பழத்தை உண்டதும் தோலினை எரிவதுண்டா ? இனிமேல் அப்படி செய்யாதீர்கள் ஏனெனில் அதன் தோலினை வெயிலில் காய வைத்து பவுடராக்கி அதனுடன் சிறிது தயிர் சேர்த்து உங்கள் முகத்தில் பூசி வந்தால் உங்கள் முகம் நாளுக்கு நாள் சிவப்பாக மாறும் . அதாவது ஒரேஞ் தோலை அரைத்து பவுடராக்கி அதனுடன் 1tsp தயிரை சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகத்தில் பூசி 15-20நிமிடங்கள் வரை கழித்து நீரில் கழுவி வந்தால் பொலிவாகவும் சிவப்பாகவும் இருக்கும்.
வெள்ளி, 26 பிப்ரவரி, 2016
Home »
» ஆரஞ்சு பழத்தோலை வீசாதீர்கள்
ஆரஞ்சு பழத்தோலை வீசாதீர்கள்
By Muckanamalaipatti 8:54 PM
Related Posts:
கொரோனா மீட்பு விகிதம் அதிகமான 4 மாநிலங்கள்: தமிழகம் நிலை என்ன? கொரோனா வைரஸ் நோயாளிகளில் 90 சதவீத மீட்பு வீதத்தை கடந்த முதல் மாநிலமாக டெல்லி திகழ்கிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 1.62 லட்சத்தில் 1.46 லட்சத்துக்கும… Read More
பண்டைய தமிழகத்தை பறைசாற்றும் தொல்லியல் அகழாய்வுகள்!தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை உலக அரங்கிற்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழகத்தில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள்.இந்த அகழாய்வுகளின் முட… Read More
சாலைகளற்ற காடுகளில் இருந்து கனவை தேடி பறக்கும் முதல் பறவை பல நூறு வருடங்களுக்கு முன்பு மதுரை பாண்டிய வம்சத்தினர் மற்றும் வீரர்களின் இன்னல்களுக்கு ஆளான ஒரு பகுதி மக்கள், மதுரையில் இருந்து மெல்ல மெல… Read More
முஹர்ரம் மாதமும்! மூடநம்பிக்கைகளும்!முஹர்ரம் மாதமும்! மூடநம்பிக்கைகளும்! இ.பாரூக் (மாநிலச் செயலாளர் – TNTJ … Read More
தமிழகத்தில் நீட் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது!தமிழகத்தில் நீட் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் குறைந்துள்ளது.நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 13-ம் தேதி நட… Read More