நீங்கள் ஒரேஞ் பழத்தை உண்டதும் தோலினை எரிவதுண்டா ? இனிமேல் அப்படி செய்யாதீர்கள் ஏனெனில் அதன் தோலினை வெயிலில் காய வைத்து பவுடராக்கி அதனுடன் சிறிது தயிர் சேர்த்து உங்கள் முகத்தில் பூசி வந்தால் உங்கள் முகம் நாளுக்கு நாள் சிவப்பாக மாறும் . அதாவது ஒரேஞ் தோலை அரைத்து பவுடராக்கி அதனுடன் 1tsp தயிரை சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகத்தில் பூசி 15-20நிமிடங்கள் வரை கழித்து நீரில் கழுவி வந்தால் பொலிவாகவும் சிவப்பாகவும் இருக்கும்.
வெள்ளி, 26 பிப்ரவரி, 2016
Home »
» ஆரஞ்சு பழத்தோலை வீசாதீர்கள்
ஆரஞ்சு பழத்தோலை வீசாதீர்கள்
By Muckanamalaipatti 8:54 PM
Related Posts:
இன்றைய நிகழ்வுகள் 29 03 2020 -COVID 19 … Read More
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு: சென்னை, மதுரையில் தலா ஒருவர் அனுமதி Corona Virus : இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா குறித்த மரு… Read More
குழந்தைகளுக்கு மன அழுத்தம் இதன்மூலமும் அதிகரிக்குமாம் - குழந்தைகளுக்கு மன அழுத்தம் இதன்மூலமும் அதிகரிக்குமாம் - சொல்கிறது புதிய ஆய்வு தாயின் சோகத்திற்கு தாங்களே காரணம் என எண்ணும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம்… Read More
நோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே. நோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே... ரயில்களில் உருவானது தனி வார்டுகள்! Coronavirus Tamil News: ரயில் பெட்டிகள் மூலமாக உருவாகும் தனி வார்ட… Read More
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. credit ns7.tv சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உ… Read More