மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் மதசார்பற்ற கட்சியினரை தேச விரோதிகள் என்று கூறி வருவதாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதில் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய ஆதாரங்கள் இருந்தால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
Home »
» ராஜ்நாத் சிங் கருத்திற்கு யெச்சூரி பதிலடி
ராஜ்நாத் சிங் கருத்திற்கு யெச்சூரி பதிலடி
By Muckanamalaipatti 7:33 AM
Related Posts:
நடவடிக்கை ஏன்? பீஜே மீதான நடவடிக்கை ஏன்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக்குழுவின் விளக்க வீடியோ! --------------------------- ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந… Read More
கனடா உட்பட உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் கனடா அதிபர் … Read More
Google Maps … Read More
சகோ #பீ_ஜே அவர்கள் முக்கிய அறிவிப்பு: 12.5.2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூடியது. அப்போது சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீது புக… Read More
TNTJ தலைவராக அப்துல் கரீம் பொறுப்பேற்பு! TNTJ தலைவராக அப்துல் கரீம் பொறுப்பேற்பு! கொள்கையே தலைவன் என்பது மீண்டும் நிரூபணம்! அமைப்பை உருவாக்கியவர் தான் தலைவராக இருக்கவேண்டும்,அவர்களின் வார… Read More