மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் மதசார்பற்ற கட்சியினரை தேச விரோதிகள் என்று கூறி வருவதாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதில் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய ஆதாரங்கள் இருந்தால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
Home »
» ராஜ்நாத் சிங் கருத்திற்கு யெச்சூரி பதிலடி
ராஜ்நாத் சிங் கருத்திற்கு யெச்சூரி பதிலடி
By Muckanamalaipatti 7:33 AM
Related Posts:
அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரித்த மோடியின் சூழ்ச்சி... அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரித்த மோடியின் சூழ்ச்சி... 14 ஆண்டுகளுக்குப்பிறகு தவிடு பொடியானது.. உரிய நிவாரணம் வழங்கி பாவத்துக்கு பரிகாரம் தேடிக்க… Read More
மாணவர்களுக்கு ஜாமீன் நிபந்தனை...நாள்தோறும் 10 திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்..! கோவை மாவட்டத்தில், ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நாள்தோறும் திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் நீதிமன… Read More
ரசீதினை எந்த ஒரு பயனாளிக்காவது அளித்து பார்த்துள்ளீர்களா? 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இப்படி ஒரு ரசீதினை எந்த ஒரு பயனாளிக்காவது அளித்து பார்த்துள்ளீர்களா? இது போன்ற ஒவ்வொன்றுக்கும் ரசீதுகள் உள்ளன. இ… Read More
ஏரிகளை சீரமைக்க நிதி இப்போது பிறந்த தெலுங்கானா மாநிலம் 46000 ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. சந்திரபாபு நாயுடு பத்தே மாதங்களில் இரண்டு ஆறுகளை இணைத்துள்ளார். தமிழகத்த… Read More
நீரில் கலக்கும் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றை எப்படி பிரித்து எடுப்பது என்ற செயல்முறை விளக்கம்.. இது நம்ம அரசுக்கு தெரியாதா? இல்ல வேணும் என்றே மறைகிறார்களா? … Read More