தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 2016
பிறை தேட வேண்டிய நாளான இன்று (05-07-2016, செவ்வாய்க் கிழமை) மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியில் பிறை தென்பட்டுள்ளது.
எனவே 06-07-2016 புதன்கிழமை நோன்பு பெருநாளாகும். மேலும் 05-07-2016 செவ்வாய் கிழமை மஹ்ரிப் முதல் தமிழகத்தில் ஷவ்வால் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்