புதன், 7 டிசம்பர், 2016

சவூதி அரேபியாவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் .!!!

ரோட்டை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் ஏக்கத்துடன் நகை கடை கண்ணாடி வழியாக நெக்லஸ் ஒன்றை பார்த்து கொண்டிருந்தார் அந்த வழியாக வந்த சிறு வயது அரபியர்
அவரிடம் நீங்கள் இந்த நகையை பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்
என்னிடம் பணம் இல்லை நான் இந்த நகையை வாங்க ஆசை படுகிறேன் என்னுடைய மூத்த மகளுக்கு எனக்கு மகன் கிடையாது என கூறியுள்ளார்
உடனே அந்த அரேபிய இளைஞர் நகையை அன்பளிப்பாக வாங்கி கொடுத்து விட்டு கையில் பணமும் கொடுத்து விட்டு சென்றுள்ளார் ..!!!

Related Posts: