Home »
» ஒட்டு மொத்த தமிழீனமும் கேணயர்கள்தான் என்பதை நாமே ஒத்துக் கொள்ள வேண்டும்
Related Posts:
இந்தியாவில் 90% பணியாளர்களின் பிரச்னைகளை நிறுவனங்கள் முறையாக கையாளவில்லை! - ஆய்வில் தகவல் August 11, 2017
இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை பற்றி ‘ஜாப் புஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில்… Read More
குவாம் தீவை ஏவுகனை வீசி தாக்க உள்ளதாக வடகொரியா அறிவிக்க காரணம் என்ன? August 11, 2017
மேற்கு பசிபிக் பெருங்கடலில் 544 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள குவாம் அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள ஒரு தீவாகும்.கொரிய தீபகற்பம் மற்று… Read More
ஆக்சிஜன் குறைபாட்டால் 30 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்! August 11, 2017
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள… Read More
மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு? August 12, 2017
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான… Read More
இந்தியாவில் 90% பணியாளர்களின் பிரச்னைகளை நிறுவனங்கள் முறையாக கையாளவில்லை! - ஆய்வில் தகவல் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை பற்றி ‘ஜாப் புஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் பதில் அளித்த பணியாளர்களின் கருத்துக்களைக் கொண்டு இந்தியாவில் பணியாளர்கள் மற்றும் நிறுவன தலைமைகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் படி, 25% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை சிறப்பாக செயல்படுவதாகவும், 35% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை நிறைவாக இருப்பதாகவும், 40% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமையின் மேலாண்மை மோசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வில் 40% பணியாளர்கள் தங்களது பணிக்கு தேவையான வசதிகள் இருப்பதாகவும், 60% பணியாளர்கள் தேவையான வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், நிறுவனத்தலைமை தங்களுடன் உரையாடும் விதத்தில் திருப்தி என்று 5% பேரும், தங்கள் நிறுவனம் தங்களோடு உரையாடும் விதத்தில் திருப்தி இல்லை என்று 95% பேரும் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது பிரச்சனைகளை நிறுவனம் சரியான முறையில் கையாள்கிறது என்று 10% பேரும், நிறுவனம் தங்களது பிரச்னைகளைக் கண்டுகொள்வதேயில்லை என்று 90% பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்திய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தும் விஷயமாக மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்ற பயிற்சியே முக்கியத்துவம் வகிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் நடமாட்டம் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் வந்த அகதிகளை கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி… Read More