தொடர்கிறது,மாட்டுக்காக மனிதர்களை கொல்லும் கொலைபாதகம்
ஜார்கண்டில் 3பேரை அடித்துக் கொன்றுள்ளனர்
ஜார்கண்டில் 3பேரை அடித்துக் கொன்றுள்ளனர்
இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து எந்த முதலாளியும் எந்த நடிகனும் வாய்திறக்க மாட்டார்கள்
"மதசார்பற்ற"கட்சிகள், "சமூகநீதி" கட்சிகள் வாய்திறக்கவில்லை.