*VOTE 4 NEDUVASAL Important message from Our Farmers*
Please share with all friends... Govt need your opinion.. VOTE for our Farmers.
http://vote4neduvasal.com...
வெள்ளி, 30 ஜூன், 2017
பசுத் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதற்கு முன் எடுத்த வீடியோ
By Muckanamalaipatti 7:28 PM
பாஜக ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தில் வேனில் மாட்டிறைச்சி ஏற்றிச்சென்ற அலிமூதீன் என்ற அஸ்கார் அன்சாரி என்பவரை அடித்தே கொண்றுள்ளனர் பசுத் தீவிரவாதிகள்
...
தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட 8 வயது பெண்! June 30, 2017
By Muckanamalaipatti 6:01 PM

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் 8 வயது பெண் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - நேபாளம் எல்லையில் அமைந்துள்ள தேண்டிக்ரி கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்ராஹிம் ஷஃபி என்பவரின் 8 வயது மகளான அமெருன் காடென், தந்தையுடன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு...
பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழந்த திருடர்கள்! June 30, 2017
By Muckanamalaipatti 6:00 PM

பீகார் மாநிலத்தில் திருடர்கள் இருவரைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியதை அடுத்து, அவர்கள் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியில் நேற்றிரவு ஒரு வீட்டில் புகுந்து, இரண்டு திருடர்கள் கொள்ளையடித்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவ்வீட்டை சேர்ந்தவர்கள் திருடர்கள் வீட்டில் நுழைந்ததை உணர்ந்து கூச்சலிட்டனர்.இதனை அடுத்து, அவ்வீட்டை சுற்றிவளைத்த ஊர்மக்கள்,...
பலத்த பாதுகாப்பையும் மீறி புழல் சிறையில் இருந்து தப்பித்த ஆயுள் தண்டனை கைதி! June 30, 2017
By Muckanamalaipatti 5:57 PM

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வளசரவாக்கம் பகுதியில், கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில், குற்றவாளி ஜெயராஜ்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் ஜெயராஜ் வழக்கம் போல் வேலை...
திருவிடைமருதூர் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு! June 30, 2017
By Muckanamalaipatti 5:57 PM
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் அருகே பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அப்பகுதியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி 2 ஆயிரம் போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் கதிராமங்கலம்-பந்தநல்லூர்...
ஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர்! June 30, 2017
By Muckanamalaipatti 5:55 PM

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் உத்தரபிரதேச அமைச்சர் திணறிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச சமூகநலத்துறை அமைச்சர் ரமாபதி சாஸ்திரியிடம் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் தடுமாறினார். அமைச்சரின்...
தமிழச்சி கிளப்பிய அதிரவைக்கும் சர்ச்சை… ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது, அமைச்சர் விஜய பாஸ்கரால் தா
By Muckanamalaipatti 11:02 AM
ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே பல பகீரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் முகநூலில் தமிழச்சி என்ற பெயரில் பக்கம் கொண்ட பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற பெண்.
கடந்த சில நாட்களாக எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்தவர். தற்போது திடீரென பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் முகநூலில் பதிவிட்ட பதிவில் இருந்த தகவல்கள்,
வருமான வரித்துறை 3 முக்கிய நபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறது.
போதை பொருட்களடங்கிய...
மதுபாட்டிலால் பெண் குத்திக் கொடூரக்கொலை! June 29, 2017
By Muckanamalaipatti 9:48 AM
திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி குழுமணி பேரூர் பகுதியைச் சேர்ந்த மாலா என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இதே பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில், பேரூர் ஊராட்சிமன்ற கட்டடத்தின் பின்புறத்தில், மாலா மார்பு உள்ளிட்ட பகுதியில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு...
ஆசிரியரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை! June 29, 2017
By Muckanamalaipatti 9:47 AM

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவிநாசியை அடுத்த அ.குரும்பபாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு ஆசிரியராக அவிநாசியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றிவருகிறார். இவர் தனது வகுப்புகளின்...
விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்! June 30, 2017
By Muckanamalaipatti 9:46 AM

விசைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக, திருச்செங்கோடு வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் துணிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது....
வியாழன், 29 ஜூன், 2017
வரலாற்றுப் பதிவு.
By Muckanamalaipatti 10:12 PM

இந்தியா முழுமைக்குமான "பாசிஸ அழிவு போராட்டம்" தமிழ்நாடு மாநிலம், பழனி நகரில் 28/06/2017 அன்று துவக்கப்பட்டது.# வரலாற்றுப் பதிவு...
கலவரத்திற்கு காரணமான பார்ப்பான் மீது வழக்கு இல்லை .
By Muckanamalaipatti 10:04 PM

பசு மாட்டை ...
விற்றவர் இந்து விவசாயி.வாங்கியவர் இந்து விவசாயி
இடையில் புகுந்து கலவரத்தை தூண்டியவன் பார்ப்பான்.
கலவரத்தை அடக்க போன மக்கள் 22 பேர் மீது வழக்கு.
கல்வீசி தாக்குதல் நடத்தி கலவரத்திற்கு தூபம் போட்ட சங்பரிவார் குரங்குகளில் ஐந்து பேர் மீது மட்டுமே வழக்கு.
கலவரத்திற்கு காரணமான பார்ப்பான் மீது வழக்கு இல்லை .
SOURCE: ARASIYAL NAYANDI
...
“சௌதியா விமானம் இஸ்ரேல் விமான நிலையத்தில் இருப்பதைக் காட்டும் படம் போலி”
By Muckanamalaipatti 9:55 PM

சௌதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான 'சௌதியா', அதற்குச் சொந்தமான விமானம் ஒன்று இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருப்பது போன்று சமூக வலைத்தளங்களில் உலவி வரும் புகைப்படம் அரசியல் உள்நோக்கம் கொண்ட புனைவு என்று மறுத்துள்ளது.
படத்தின் காப்புரிமைTWITTER
"தங்கள் நாட்டின் ஒரு தேசிய சின்னமாகத் திகழும் அந்த விமான நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்கும்...
வழி மறித்து முஸ்லிம் ஓட்டுனரை தாக்கி காவி இந்து முண்ணனியினர் தீவிரவாதிகள் அட்டூழியம்
By Muckanamalaipatti 9:51 PM

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாடு ஏற்றி வந்த டாடா ஏசி வாகனத்தை வழி மறித்து முஸ்லிம் ஓட்டுனரை தாக்கி காவி இந்து முண்ணனியினர் தீவிரவாதிகள் அட்டூழியம்
...
# மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமிகள்.
By Muckanamalaipatti 9:45 PM

"......மாட்டிறைச்சி விவகாரத்தை வைத்து இஸ்லாமியரை ஒதுக்க முடியாது. காலங்காலமாக இந்து - இஸ்லாம் இடையே ஒற்றுமை இருந்து வருகிறது. அதனை கெடுக்க நினைப்போரை கடவுளும், மக்களும் பார்த்துக்கொள்வர்......"
# மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமிகள்.
...
மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது
By Muckanamalaipatti 9:42 PM
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்(APSC) சார்பாக தோழர் மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது நுழைந்த பெண் ஒருவர் நாரயணன் பாணியில் நானும் பாப்பாத்தி தான் என்று சாதிவெறியோடு கத்தினார். மாணவர்கள் பார்ப்பான்களை எதிர்த்து எழுச்சியோடு முழங்கினார்கள்.
#பார்ப்பான்_என்றே_சொல்லுவோம்#we_support_mathimaran#APSC_UNO...
நமது பணத்தை சுரண்ட சில திருடர்களால் மேற்கொள்ளப்படும் திருட்டு
By Muckanamalaipatti 9:39 PM
அன்பான சகோதர சகோதரிகளே!!!
அறிமுகமற்ற தொலைபேசி எண்களில் இருந்து பேங்க் மானேஜர் என்று எவனாவது நம்மிடம் ஏடிஎம் கார்டின் எண்களை கேட்டாலோ அல்லது ஆதார் கார்ட் தகவல் கேட்டாலோ தயவு செய்து கொடுத்து விட வேண்டாம்.
நமது பணத்தை சுரண்ட சில திருடர்களால் மேற்கொள்ளப்படும் திருட்டு நடவடிக்கை இது.
கவணமாக இருக்கவும்.
பேங்கிலிருந்து என்று தொலைப்பேசி அழைப்பு வந்தால் நாங்கள் நேரில் பேசிக் கொள்கிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விடுங்கள்.
விவரம் அறியா பாமர மக்களுக்கு...
அமெரிக்கா விதித்தத் தடையில் சிறிது தளர்வு! June 29, 2017
By Muckanamalaipatti 9:16 PM
சிரியா,லிபியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை வதித்து ஏற்கனவே டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தடைகள் சிறிது தளர்த்தப்பட்டுள்ளன.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, தொடரப்பட்ட...
பெரிய நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் ‘கோல்டன் ஐ’! June 29, 2017
By Muckanamalaipatti 9:15 PM

ஆயிரக்கணக்கான கணினிகள் தினந்தோறும் ரேன்சம்வேர் வைரஸால் தாக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் ஒரு பிரபல மருத்துவமனை ரேன்சம்வேர் தாக்குதலால் மூடப்பட்டது நினைவிருக்கும். இப்போது நிலைமையை மேலும் மோசமாக்க வந்துள்ளது ரேன்சம்வேர் 2.0!பெட்யா ரேன்சம்வேரின் புதிய திரிபு தான் “கோல்டன் ஐ”. கடந்த செவ்வாய் அன்று...
ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் அறிவிப்பு June 29, 2017
By Muckanamalaipatti 9:14 PM

நாடாளுமன்றத்தில் நாளை இரவு நடைபெறவுள்ள ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்க, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.ஜிஎஸ்டி மசோதாவில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக காங்கிரஸ் அளித்த பல்வேறு பரிந்துரைகள் ஏற்கப்படாததால், விழாவை புறக்கணிக்க வேண்டும் என கட்சியில் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ்...
சாலை ஓரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்! June 29, 2017
By Muckanamalaipatti 9:14 PM

மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் சாலையோரமாக வண்டியுடன் பாதுகாப்பு அதிகாரிகளை நிறுத்தி வைத்துவிட்டு சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் (ஆர்.ஜே.டி) இன்று (29-06-2017) அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், பொது இடத்தில் சாலையோரமாக நின்று சிறுநீர் கழிப்பது...
2023-ல் மின் உற்பத்தி தொடக்கம்! June 29, 2017
By Muckanamalaipatti 9:13 PM

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது அணு உலையில் 2023-லிலும், 4-ஆவது உலையில் 2024-ஆம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்குமென அணுசக்தி கழக இயக்குநர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் திறன் கொண்ட இரு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இதனிடையே, 3 மற்றும் 4-ஆவது அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த...
விரைவில் புழக்கத்திற்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு! June 29, 2017
By Muckanamalaipatti 11:44 AM

புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இந்த புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்,...
இன்று அறிவிக்கப்படுகிறது குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி! June 29, 2017
By Muckanamalaipatti 11:43 AM

குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர், மாநிலங்களவை தலைவராகவும் செயல்படக் கூடியவர். எனவே, புதிய குடியரசுத் துணைத் தலைவர் பதவி மிகந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குடியரசுத்...
ஜி.எஸ்.டி அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு குறித்து சோனியாகாந்தி இன்று முடிவு! June 29, 2017
By Muckanamalaipatti 11:42 AM

ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பங்கேற்பதா அல்லது புறக்கணிப்பதா ? என்பது குறித்து, கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார். ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு என்பதால், இதில் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியில் ஒரு பிரிவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது. எனினும், ஜிஎஸ்டி...
பொதுத்துறை நிறுவனமான “ஏர் இந்தியா”-வை தனியார் மயமாக்க முடிவு! June 29, 2017
By Muckanamalaipatti 11:42 AM
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு திருத்தங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க, கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன்பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 7வது ஊதியக்...
அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரு லட்சம் பேர் பாதிப்பு! June 28, 2017
By Muckanamalaipatti 8:25 AM
அசாமில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, அந்த மாநிலத்தின் 8 மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக அசாமிலுள்ள 5 ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டியுள்ளன. கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்தாலும் வெள்ளம் வடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். வெள்ளத்தின் தாக்கத்தால் 1380 ஏக்கள் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது....
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! June 28, 2017
By Muckanamalaipatti 8:25 AM

இறைச்சிக்கான மாடு விற்பனை கட்டுப்பாடுகளுக்கான இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி மற்றும் மதுரை கலிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாகி பாவா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்து கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில்,...
இருதரப்பினரிடையே மோதல்; போலீஸ் தடியடி! June 28, 2017
By Muckanamalaipatti 8:24 AM

பழனியில் பசுக்களை மினி லாரியில் ஏற்றிச் சென்றது தொடர்பாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கல்வீச்சில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.மணப்பாறையில் இருந்து, பழனி வழியாக பொள்ளாச்சி தேவனூர்புதூருக்கு 7 பசுங்கன்றுகளை ஏற்றி சென்ற வாகனத்தை, மன்னார்குடி வைஷ்ணவ மடத்தை சேர்ந்த செண்டலங்கார செண்பக ஜீயர் என்பவர், தடுத்து...
ஃபேஸ்புக்கை முந்திய வாட்ஸ் அப்! June 28, 2017
By Muckanamalaipatti 8:23 AM

சர்வதேச அளவில் பல நாடுகளில் செய்திகளை தெரிந்து கொள்ள மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்ற தகவல் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் இதழியல் மாணவர்களை வைத்து 36 நாடுகளில் 71,805 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை விட வாட்ஸ் அப் மூலமே மக்கள் செய்திகளை...