அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்(APSC) சார்பாக தோழர் மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது நுழைந்த பெண் ஒருவர் நாரயணன் பாணியில் நானும் பாப்பாத்தி தான் என்று சாதிவெறியோடு கத்தினார். மாணவர்கள் பார்ப்பான்களை எதிர்த்து எழுச்சியோடு முழங்கினார்கள்.
வியாழன், 29 ஜூன், 2017
Home »
» மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது
மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது
By Muckanamalaipatti 9:42 PM
Related Posts:
அரசியல் நிர்வாகம் 1960 கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தாருங்கள் இப்போ நடக்கும் இதே பிரச்சனை காமராஜர் கேட்கிறார் நிஜலிங்கப்பாவிடம் இப்போது போலவே! அப்போதும் இல்லை என்ற… Read More
கோவில் பணிக்காக கோரிக்கை வைத்து தமிழக அரசிடமிருந்து முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ 53 லட்சம் பெற்றுத்தந்தார் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பண்பொழி அருள்மிகு திருமுத்துக்குமாரசுவாமி திருக்கோவிலுக்கு சாலை, மின்விளக்குகள் மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்… Read More
முஸ்லிம்கள் மீது வெறுப்பணர்வு ஏற்படுத்த காவிகள் முயற்சி! ! கீழே காவிகள் வெளிட்டுள்ள புகைப்படம் ஃபோட்டோசாப் செய்யப்பட்டது. பங்கலாதேசில் பக்ரித் பண்டிகை அன்று முஸ்லிம்கள் கொடுத்த குர்பானியின் காரணமாக சாலைகள… Read More
மழைக்கு வாய்ப்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் … Read More
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தனி தாலுகாவாக முதல்வர் அறிவிப்பு... கடந்த ரமலான் மாதத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் மற்றும்மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான சகோதரர்.M.தமீமுன் அன்சாரி அவர்கள்கூத்தாநல… Read More