அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்(APSC) சார்பாக தோழர் மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது நுழைந்த பெண் ஒருவர் நாரயணன் பாணியில் நானும் பாப்பாத்தி தான் என்று சாதிவெறியோடு கத்தினார். மாணவர்கள் பார்ப்பான்களை எதிர்த்து எழுச்சியோடு முழங்கினார்கள்.
வியாழன், 29 ஜூன், 2017
Home »
» மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது
மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது
By Muckanamalaipatti 9:42 PM
Related Posts:
விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றது மகாராஷ்டிர அரசு! March 13, 2018 பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி, … Read More
நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்பு! March 13, 2018 சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் உள்ள க… Read More
குரங்கணி தீ விபத்தில் தமிழக அரசு மீது சீமான் சந்தேகம்! March 12, 2018 குரங்கணியில் தீயைக் அணைக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை எனவும் நீயூட்ரினோ ஆய்வுக்காக இவர்களே தீயை வைத்திருப்பார்கள் என்று தங்களுக்கு சந… Read More
நாட்டின் அதிக சொத்துமதிப்பு கொண்ட எம்.பி-க்களில் முதலிடம் பெற்ற ஜெயாபச்சன்! March 13, 2018 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பட்டியலில் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஜெயாபச்சன் 1,000 கோடி ரூபாய் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். … Read More
இவர் தான்டா பிரதமர்.. … Read More