யானைகள். நாம் எப்போதும் யானையை தலை உயர்த்தி பார்ப்பதற்கு அதன் உருவம் மட்டுமே காரணம் அல்ல. அதன் மீதான ஆச்சர்யமும்தான். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத விஷயத்தை கடலும் யானையும் முக்கிய இடம் பிடிக்கும். இதுவரை யானை தந்தம், முடி, பல் என பல விஷயங்களுக்காக வேட்டையாடப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், அதைவிட கொடுமையான ஒரு விஷயத்துக்காக இன்னும் கொடுமையான முறையில் யானைகள் வேட்டையாடப்படுகின்றன.
செவ்வாய், 27 ஜூன், 2017
Home »
» யானைகள் தொடர் மரணத்திற்கு இது தான் காரணமா ???
யானைகள் தொடர் மரணத்திற்கு இது தான் காரணமா ???
By Muckanamalaipatti 12:18 PM
Related Posts:
எழுத்தாளர் ஞாநி காலமானார் January 15, 2018 மூத்தப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி காலமானார் அவருக்கு வயது 64.மூச்சுத் திணறல் காரணமாக நள்ளிரவு 12.30 மணிக்கு, மருத்துவமனைக்கு கொண்டு செல்… Read More
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் பேட்டி வேதனை அளிக்கிறது” - சல்மான் குர்ஷித் January 12, 2018 உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் பேட்டி வேதனை அளிப்பதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பிரச்னையை வெளிப்படைய… Read More
புதிய கோட்டை' சமஸ்தானம் புதுகோட்டை மாவட்டமாக மாறியது இன்றுதான்! புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று பிறந்தநாள். பல்வேறு பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட புதுக்கோட்டை, தனி மாவட்டமாக உருவானது இன்றைய தி… Read More
தனி ‘கரன்சி’ தொடங்கும் திட்டத்துடன் ரிலையன்ஸ்! January 14, 2018 உலகம் முழுக்கவும் பிட்காய்ன்ஸ் எனப்படும் இணையச்செலவாணி நிதி ஆதார முறை தற்போது பரவி வருகிறது.பிட்காய்ன்ஸ் முறையில், ஒரு பிட்காய்ன் என்பதற்கு நடப்பி… Read More
வாட்ஸ்- அப் க்ரூப் சாட்களை ஹேக் செய்ய முடியும் - அதிர்ச்சிகர முடிவுகள்! January 14, 2018 வாட்ஸ்-அப் க்ரூப் சாட்களை ஹேக் செய்ய முடியும் என்று ஜெர்மனைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘Real World Crypto security’ என… Read More