யானைகள். நாம் எப்போதும் யானையை தலை உயர்த்தி பார்ப்பதற்கு அதன் உருவம் மட்டுமே காரணம் அல்ல. அதன் மீதான ஆச்சர்யமும்தான். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத விஷயத்தை கடலும் யானையும் முக்கிய இடம் பிடிக்கும். இதுவரை யானை தந்தம், முடி, பல் என பல விஷயங்களுக்காக வேட்டையாடப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், அதைவிட கொடுமையான ஒரு விஷயத்துக்காக இன்னும் கொடுமையான முறையில் யானைகள் வேட்டையாடப்படுகின்றன.
செவ்வாய், 27 ஜூன், 2017
Home »
» யானைகள் தொடர் மரணத்திற்கு இது தான் காரணமா ???
யானைகள் தொடர் மரணத்திற்கு இது தான் காரணமா ???
By Muckanamalaipatti 12:18 PM
Related Posts:
இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம் July 10, 2018 இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தரக் கோரி ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்… Read More
விவசாயத்தை விட்டுவிட்டு ஆடு மேய்க்கும் விவசாயிகள்! July 10, 2018 கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் விவசாயத்தை கைவிட்டுவிட்டு ஆடு வளர்ப்பில் விவசாயிகள் மும்மரம் காட்டி வருகின்றனர். ராமநா… Read More
நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டி.கே. ரெங்கராஜன் கேவியட் மனு தாக்கல்! July 11, 2018 தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட… Read More
8 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய 600 கிலோ ராட்சச முதலை! July 10, 2018 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 600 கிலோ எடை கொண்ட கொலைகார ராட்சச முதலை ஒன்று தற்போது பிடிபட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள Kath… Read More
விமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு சலுகை அளிக்கும் இண்டிகோ! July 10, 2018 12 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 4 நாட்கள் சிறப்பு சலுகை விலையில் விமான டிக்கெட்கள் வழங்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.குறைந்த விலை விம… Read More