வியாழன், 29 ஜூன், 2017

நமது பணத்தை சுரண்ட சில திருடர்களால் மேற்கொள்ளப்படும் திருட்டு

அன்பான சகோதர சகோதரிகளே!!!
அறிமுகமற்ற தொலைபேசி எண்களில் இருந்து பேங்க் மானேஜர் என்று எவனாவது நம்மிடம் ஏடிஎம் கார்டின் எண்களை கேட்டாலோ அல்லது ஆதார் கார்ட் தகவல் கேட்டாலோ தயவு செய்து கொடுத்து விட வேண்டாம்.
நமது பணத்தை சுரண்ட சில திருடர்களால் மேற்கொள்ளப்படும் திருட்டு நடவடிக்கை இது.
கவணமாக இருக்கவும்.
பேங்கிலிருந்து என்று தொலைப்பேசி அழைப்பு வந்தால் நாங்கள் நேரில் பேசிக் கொள்கிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விடுங்கள்.
விவரம் அறியா பாமர மக்களுக்கு இந்த தகவலை அதிகம் எத்தி வைய்யுங்கள்.

Related Posts: