திங்கள், 12 ஜூன், 2017

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் அராஜகம் !! காதல் பிரச்சனையில் தலைமுடியை வேருடன் பிடுங்கி! ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம், சர் மாவட்டத்தில் காதல் பிரச்சனையில் வாலிபர் ஒருவரை இருவர் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அவரின் தலைமுடியை ரத்தம் சொட்டச் சொட்ட வேரோடு பிடுங்கி கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.